வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இஸ்ரேவேலியர்களுக்கு நாட்டு பற்று அதிகம். இங்கே இருப்பவர்கள் நாடு பற்று இல்லா சுயானலவாதிகள். இவர்களை வைத்துக்கொண்டு அவர்களை போல் செயல்படுவது இயலாத காரியம்
இந்தியாவின் பதிலடி இஸ்ரேலை போன்று இருக்க வேண்டும்...இந்தியாவில் ஒரு உயிர் தீவிரவாத செயலால் போனால் அங்கே குறைந்தது 100 பேர் மடிய வேண்டும். இந்திய உளவுத்துறை மொசாட் உடன் சேர்ந்து செயல் பட வேண்டும்
பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தும், நீங்கள் மாறவில்லை என்றால், உன் தலை விதியை யாராலும் தடுக்க முடியாது.வினைவிதைத்தவன், வினை அறுப்பான்.
தீபாவளி ஆக்ரமிப்பு கஷ்மீரா து புக்கள் பாவங்கள்
நாம் பாகிஸ்தான் நாட்டைய்ய பிடித்து மாகாணம் வாரியாகா குட்டி குட்டி நாடாகா பிரித்து கொடுத்து விட்டால் பிரியாணி தின்னுட்டு அவர்களுக்குள் புனிதப்போர் நடத்தி கொண்டிருப்பார்கள். நாம் நிம்மதியாக வேறு காரியத்தை பார்க்கலாம். இப்போ இஸ்ரேலால் செலவானாலும் பயன்தாங் கொல்லி களாக இல்லாமல் தக்கபடி பதில் அளித்து கொண்டிருக்கிறார்கள்.
மிகசரியான பதிலடி, எவ்வளவு வாங்கினாலும் பத்தாது அவர்களுக்கு
பாக்கிஸ்தாநுக்கு எதிராக பேசினால் நிங்கள் இந்துத்துவா சங்கி என்று முத்திரை உண்டு
உங்கள் தமிழ் சூப் மாதிரியிருக்கு ? வெளிய சொல்லிடாதீங்க நீங்கள் தமிழன் என்று ???
வாலை ஒட்ட நறுக்கணும்
நீங்க இப்படியே பேசிக் கொண்டிருங்க. பாக்கிஸ்தான் காதை மூடிக்கொண்டிருக்கிறது. அவங்க பாருங்க, பங்களாதேசி மாணவர்களை, இளைஞர்களை,கண்மூடித்தனமாக பல்கலைக்கழகத்தில் நாய்களை போல சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவ அதிபரை பங்களாதேச யூனுஸ்மாணவர்கள் தயவால் அதிபர் ஆனவர் , வெட்கமில்லாமல் சந்தித்தது இந்தியாவுக்கு எச்சரிக்கை. அடிப்படைவாதிகள் என்றுமே ஒன்னாகிவிடுவர். உஷார் இந்தியா உஷார்
சரியான நெற்றியடி. சூப்பரோ சூப்பர்.