வாசகர்கள் கருத்துகள் ( 65 )
மனிதவடிவில் பிறந்த கொடூரர்கள் காட்டுமிராண்டி கூட்டம்....இவர்களின் மதம் கடவுள் அப்பாவிகளை கொல்ல சொல்லுதா
இப்போ வருவாங்க பாருங்க தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று.ஆனால் இப்படி குண்டு வைப்பவன் மட்டும் குல்லா மற்றும் தாடியுடன் வருவார்கள்.
1. Dr Adeel Ahmad Rather caught with 360 kg RDX, assault rifles 2. Dr. Muzamil Shakeel caught with 360 kg RDX, assault rifles 3. Ahmed Mohiyuddin Saiyed caught with ricin poison 4. Zubair Hangargekar caught with IED manuals, links to AL Qaeda Educated, yet radicalised. The problem isnt a lack of degrees its the poison fed through extremist texts and networks. No profession protects a mind consumed by hate.
அதெப்படி, இந்தியாவில நடந்த முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள் பாஜக ஆட்சியில் மட்டுமே நடக்கிறது? "கார்கில்" தொடங்கி புல்வாமா, அமர்நாத், பதன்கோட், URI தாக்குதல்,பார்லிமென்ட் தாக்குதல்,காந்தகார், பக்லகாம், ரெட் போர்ட் இப்படி எல்லாமே பாஜக ஆட்சியில்தானே??? பாஜகவின் உள்துறையும், உளவுத்துறையும் எந்த ஆவணத்தை கிழித்துக்கொண்டிருந்தார்கள்...இந்த லட்சணத்துல நாங்கதான் நாட்டுக்கு பாதுகாப்புன்னு உருட்டல் வேற....
கோவையில் சிலிண்டர் எனும் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது யார் ஆட்சியில்? பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, மும்பைத் தாக்குதல் etc யார் ஆட்சியில் நடந்தது?.
கான்-cross உடைய ஹிந்து வெறுப்புணர்வும்... உம்முடைய கான்-cross அபிமானமும் தான் காரணம்.. வேற என்ன ...
மன்மோகன் பத்தாண்டுகள் பிரதமராக இருந்த பொழுது நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஏதும் அறியாதவரா ????
உம்முடைய பாகிஸ்தானிய கொண்டை வெளியில் தெரிகிறது. மறைத்து கொள்.
First of all anti-national elements hiding in TN must be interrogated..third class comment..
Paki mindset..
இத்தகைய கொடூர செயல்களையும் கொடூரமான தாக்குதல்களையும் நிகழ்த்திவிட்டு அதற்கு எல்லாம் அரசியல் சாயம் பூசி விட்டால் தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மனிதர்கள் தான் உண்மையான மத அடிப்படை வாதிகள் அவர்கள் முழுமையாக அழித்தொழிக்க பட வேண்டியவர்கள்
தைரியம் இருந்தால் தொட்டுப்பாரு உங்க டிராமா குறூப்பின் தோழ்வியை ஒப்புக்கொள்ள துப்பில்லாமல் எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தேசதுரோகி ஆக்குகிறீர்களா எப்படி உள்ளே வந்தானுங்க உங்க உளவுத்துறையும் உள்துறையும் என்ன புல்லு புடுங்கிட்டு இருந்தார்களா இதுதான் உங்க டபுள் என்ஜினின் ஆட்சி லட்சணமா என்னைய விசாரிக்கிறது இருக்கட்டும்
தேச விரோதிகள் தயவில்தான் வந்திருப்பார்கள்.
தமிழகத்தில் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்த நாற்பதாயிரம் மாணவர்களில் இவரும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக அதாவது பாரமாக இருக்கிறது...
மதச்சார்பு நாடு பிரித்து-வாங்கிக்கொண்டு போனபிறகும், இங்கேயே இருந்து கொண்டு எப்பொழுதும் தேசத்திற்கு எதிரான சிந்தனையிலேயே, தேசத்துரோகம் செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்கும் தீவிரவாதிகளும், ஹிந்து வெறுப்பு அரசியல்வாதிகளும் - வெளியே இருந்து வரவில்லை என்பது உமக்கும் நல்ல தெரியும்.... ஆக்கபூர்வமாக உழைத்து முன்னேறமுடியாதவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு செய்யும் அழிவுப்பூர்வமான செயல்கள்....உமது விதண்டா வாதத்தையும் சேர்த்துதான்...
தொட்டுக்கூட பார்க்காமலே மருத்துவர்கள் உண்மையைக் கக்கி இருக்கிறார்கள் தொட்டுப் பார்ப்பதிலிருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது இது மோடி இந்தியா
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் ஒரு மர்ம நபர் - ஒரு பெண் டாக்டர். ஷாஹீன் சயீத் என்ற பெயர். இந்த நபர்தான் கிட்டத்தட்ட 35-40 லக்ஷம் டொனேஷன் காஷ்மீரில், உத்தரபிரதேசத்தில் அந்த சமூக மக்களிடம் இருந்து வாங்கி இந்த கொடுமையான குற்றத்தை பைனான்ஸ் செய்து இருக்கிறார் என்பது செய்தி.
எந்த ஊரில் எலெக்ட்சன் நடை பெற உள்ளது என்ற குறைந்தபட்ச அறிவையாவது உபயோகியுங்கள் நண்பரே. இப்படி சொல்ல ஒன்று நீங்கள் உ பி யாக இருக்கவேண்டும்.
அவ்வளவுதான் உங்க அரசியல் அறிவு.
ஹிந்துக்களுக்கு எதிராக எப்பொழுதும் செயல்படும் கட்சிகளுக்கும், மார்கங்களுக்கும், தொடர்ந்து இந்த போலி ஹிந்துக்கள் துணைபோவதால்தான், ஹிந்துக்களுக்கும் தேசத்திற்கும் தேசநலனுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கிறது..
என்னென்ன நாடகம் ஆடுறானுக.. தேர்தல் வந்தா எங்கேர்ந்துதான் வருவானுகளோ இந்த திடீர் தீவிரவாதிகளும், தற்கொலைப்படைகளும்.. நாட்டை நாசமாக்கிட்டானுக இந்த ஆளும் கும்பல்..
உண்மை வெளிவரும்..
குண்டு வெடிப்பு நிகழ்த்திய இஸ்லாமிய ஜெய்ஷ்-e- முகமது இயக்கத்தின் பெண்கள் பிரிவு தலைவி ஷாகின் என்ற பெண்ணின் புகைப்படத்தை வெளியாகி இருக்கிறது... உன் சொந்த கருத்தை திணிப்பதற்கு முன் எச்சரிக்கையாக யோசித்து செய் இனிமேல்.. இப்படி அவதூறாக செய்தி பரப்புவதற்காக நீயும் கைது செய்யப்படலாம்..
இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.