வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இவனை நாடு கடத்தாமல் அங்கேயே சுட்டு கொன்று இருக்கலாம்
ராணா என்று பெயரை சொல்லி நமது நாட்டு பஞ்சாப் மக்களை கேவலம் செய்யாதீர்கள் இந்த பயங்கரவாத பயலை உசேன் தாஹிர் என்று மட்டும் சொல்லுங்கள் அதை விட கேவலமாக கூட சொல்லலாம்
இதெல்லாம் இந்த வட இந்திய சேனல்கள் செய்யும் மூடத் தனம்.பெயரை சுருக்கி சொல்லும் சாக்கில் ஆளின் அடையாளத்தையே மாற்றுவது . மக்களை குழப்பி விடும் அறியாமை. ராபர்ட் னு சொன்னால் விளங்குதா? வத்ரான்னு இது எதோ உள்ளூர் குடும்ப பெயரனு தான் நினைப்பாங்க சொன்னா வெளங்குதா? இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் கொடுமை இத்தாலி குடும்ப ஆட்களை "காந்திஸ்" னு ஓயாமல் குறிப்பிடுவது. இப்போ இவன் ராணாவாம் . பிரதாப் சிங்கின் அவதாரம் போல .
சீக்கிரமாக போட்டுத்தள்ள வும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு கத்தார் சம்பவம் அரங்கேறும்
மூர்க்கன் முந்திக் கொண்டு அவன் எங்கள் நாட்டை சேர்ந்தவன் இல்லை என்று சொல்வதிலேயே தெரிந்து விட்டது உண்மை பூனை வெளியே வந்துவிட்டது மூர்க்கன்கள் முதலில் மறுப்பானுகள் பிறகு ஒத்துக் கொள்வானுகள் இதுதான் காலம் தொட்டே நடந்து வரும் சம்பிரதாயம்
இவனை இவ்வளவு நாட்கள் உயிருடன் விட்டு வைத்ததே பெரிய தவறு.
இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இவனை ரத்தன கம்பளம் போட்டு வரவேற்கும், ராஜ்ய சபா எம்பி குடுத்து அழகு பார்க்கும். இவனுக்கு முட்டு கொடுக்க மதம் மாறிகள் இந்துக்கள் பெயரில் நடுநிலை மாதிரி கருத்துகள் பதிக்கும் மதம்தான் கண்ணுக்கு தெரியும். முதலில் இந்த மண்டையில் உள்ள கொண்டையை மறைவர்களை தூக்கில் ஏத்தனும்
இவனை சித்திரவதை செய்யுங்கள்.. ஆனால் சாகடிக்க வேண்டாம்..
கான்கிராஸ் எண்ணப்படி இவனுக்கு வக்காலத்து வாங்கி காப்பாத்த கபில் சிபல் , அஸ்வினி குமார் , பிரசாந்து பூசனு , ராஜிவ் தவானு , கொன்சால்வசு போன்ற நாட்டு நலனிலும், தேசப்பற்றிலும் ஊறி தேசமே உயிர் மூச்சாக மதித்து வாழ்ந்து வரும் வக்கீல் மாருங்கோ "நியாயமான " விசாரணைக்காக இவனுக்கு பிரீயாகவே ஆஜர் ஆனால் என்ன பண்ணுவீங்கோ ?
பாகிஸ்தானில் பிறந்தவனாம். பின்பு எதற்காக குடியுரிமையை புதுப்பிக்க வேண்டும். சரி அந்த பொய்யை நம்பினாலும், மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது 2011. அப்போது இந்த தீவிரவாதி பாகிஸ்த்தானில், அந்த ஹபீஸ் சையதுடன் தானே இருந்தான். பிறகு 14 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதுங்கி இருந்ததால், இவன் எங்கள் நாட்டவன் இல்லை என்று கூறி பாகிஸ்தான் தப்பிக்க பார்க்கிறதா
புள்ளிக் கூட்டனி இவனை சமூகநீதி என்ற பெயரில் பாதுகாக்க முனைவார்கள். அதற்கு முன்னர் செய்யவேண்டியவற்றை முறையாகச் செய்து முடிக்கவும்.