வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த தீர்மானங்களை எப்படி தேடி பிடித்தீர்கள். உங்களுக்கு கொஞ்சம் கூட மூலை இல்லையா நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. சாராயம் கஞ்சா கட்ட பஞ்சாயத்து சட்டம் ஒழுங்கு பாலியல் குற்றம் கல்வி மருத்துவம் பொருளாதாரம் பற்றி துளி கூட கவலை (தெரியாமல் ) இல்லாமல் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போற. நடிகன் அரசியலுக்கு வரலாம் கூமுட்டைகள் எல்லாம் வரலாமா.
ரொம்ப நாள் தாங்காது. ஆடி காத்துல அம்மியே நகரும்போது இதெல்லாம் யம்மாத்திரம்?
ஏற்கனவே ஒரு அரைவேக்காடு மாடுகளை வைத்து மாநாடு நடத்துது, இன்னொன்று மனிதர்களை மாடுகளா நினைத்து மாநாடு நடத்துது. இரன்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.
1. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம். சரி...மெரினாவில் அமைத்துவிடலாமா? VIPகளின் சுடுகாடு ஆவதாவது தவிர்க்கப்படும். 2. சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை செய்வதற்கும் என்ன சம்பந்தம்?
தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருவேளை தவெக தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை அவர்கள் செயல்படுத்துவது கடினம்.
He thinking this is another movie shooting cant pay tax for foreign car crying and moaning why I have to pay, have spend any money for poors or spend time? he Living luxury life and think can operate remote control by sitting in home with AC and all will be solved like magicin movie.
பாவம் !அவர் 35 நிமிடங்கள் பேசுவதற்கே திணறி இருப்பார். எந்த ஒரு விஷயமும் இல்லாமல் எவ்வளவு நேரம் தான் பிதற்றிக் கொண்டிருப்பார்.
neet பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத ஜென்மம்
அரை வேக்காட்டுதனமான பேச்சு. நீட் தேர்வை மோடி முரட்டு பிடிவாதத்துடன் கொண்டு வந்தாராம்! என்ன அபத்தம்? திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க இறக்கபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சினிமா துறையினருக்கு தமிழக மக்கள் கொடுக்கும் சம்மட்டி அடி இனி அரசியலின் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சினிமா எடுத்தோமா, பாட்டு பாடினமா, டான்ஸ் ஆடினமா, காசு சம்பாதித்தோமா, படுத்து தூங்கினோமா என்று இருக்கும் எண்ணத்தை அவர்களிடம் ஆழமாக விதைக்கும் தேர்தலாக 2026 இருக்கும். அரசியலும், நிர்வாகமும், பொருளாதாரமும், கல்வியும், மருத்துவமும், சட்டம் ஒழுங்கும், நீதி பரிபாலனமும் மக்கள் நலனும் கூத்தாடிகளால் ஒருநாளும் தலை நிமிராது.