வாசகர்கள் கருத்துகள் ( 7 )
HOMEO மருந்துகளில் ஒரு சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகவே ஆல்கஹால் இருக்கும். அந்த அளவை பிரீத் அனலைசரால் கண்டுபிடிக்க முடியாது. இந்த குடி பார்ட்டி போலீஸ ஏமாற்ற பொய் சொல்லுது.
இந்த பீரீத் அனலைசர் என்னும் கையடக்க கருவி வருவதற்கு முன்பு வாகன சோதனையின் பிடிக்க பட்ட வாகனங்கள் அங்காங்கே சாலையின் ஓரமாக நிறுத்தி பூட்டி விட்டு அந்த அந்த வாகன ஓட்டிகள் அனைவரையும் ஒரு வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரத்த பரிசோதனை செய்வார்கள். அரசு மருத்துவ மனையில் இரத்த பரிசோதனை உண்மையிலேயே நடக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. இதற்கு நடுவே பிடித்த காவல் துறை அதிகாரியிடமே அதாவது சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டை காரன் காலில் விழுவது மேல் என்னும் பழமொழிக்கு ஏற்ப பிடித்த காவல் துறை அதிகாரியின் கையில் கவனித்து காலில் விழுந்தால் உண்மையாகவே குடித்திருந்தாலும் குடிக்கவில்லை என்று இரத்த பரிசோதனை அறிக்கை வரும். வெகுளியாக நாம் குடிக்கவில்லையே என்று உண்மையாக இருந்து அடி பணியா விட்டால் இரத்த பரிசோதனை அறிக்கையில் குடித்திருக்கிறார் என்று வரும். எல்லாம் அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கும் காவல் துறை அதிகாரிகள் இடையே உள்ள இரகசியம். மொபைல் போன் போன்ற தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத போதும் பிடிபட்ட காவல் துறை அதிகாரி கூடவே இருந்தாலும் இது நடக்கும். அது எப்படி என்று இன்று வரை புரியவில்லை.
இவர்களே குண்டு வைப்பாங்களாம் இவர்களே எடுப்பாங்களாம் சாரி தமிழ் நாட்ட சொன்னேன்
சுவாச சோதனை அறிவியல் முறை. அப்படி என்றால், வேறு எந்த முறையை நீதிமன்றம் ஏற்கும்.? சட்ட விதியை திருத்தாமல், இஷ்டம் போல் வாதிட , தீர்ப்பளிக்க முடியாது. ஹோமோயோபதி மருந்து சாப்பிட்டதை யார் உறுதி செய்தார். ? போதை தரும் மருந்து சாப்பிட்டால் வீரியம் குறையும் வரை ஓய்வு எடுக்க வேண்டும். அரசு பணியை நீதிமன்றம் மதிப்பது இல்லை. ஏன். ?
பிஹார் மக்களே... மதுவிலக்கு பத்தி கவலை வாணாம். கள்ளச்சாராயம் வாணாம். ஓமியோபதி மருந்து சாப்புடுங்க. கிக் செம. ஜஜ்ஜுங்களும் கண்டுக்க மாட்டாங்க.
ஹோமியோபதி மருந்தில் ஆல்கஹால் இருக்குன்னு தெரிஞ்சும் அதைக் குடிச்சிட்டு கார் ஓட்டுன தத்தியை விடுவிக்கும் தத்தி நீதிமன்றம். பிஹார்னாலே அப்பிடித்தான் இருக்கும்.
நீதிபதி ஃபுல் மப்பில் இதை எழுதியிருக்கலாம்.