வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குஜராத் நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய இரண்டு தீர்ப்புகளையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் செவிட்டில் அடித்து விட்டது
அட ...... காபிர்களின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டதா ????
பல சட்டம் தீர்ப்பு இருப்பதால்தான் இந்தியா ஒன்றியம் என்று பெயர் இட்டுள்ளது
அது சரி ஐந்து மாதங்களாக அந்த வழக்கில் ஒன்றும் நடவடிக்கை இல்லையா இனிமேல் தீர்ப்பு வந்து என்ன வராமல் போனால் என்ன. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. இவர் அடுத்த தேர்தலில் நின்று ஜெயித்து விடுவார். இந்த தீர்ப்பினால் என்ன பயன். பணம் பதவி இருந்தால் நீதிமன்றங்களும் வணங்கி வழி விடும். பணம் இல்லாதவர்களிடம் பாய்ந்து பிடுங்கி குதறிவிடும்.
ஐயா நீதிபதி அவர்களே இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி.... ஆனால் தர்மத்திற்கு ஒரே நீதி என்பதையும் அறிவீர்களா
தடை விதித்து ஓராண்டுக்கு மேலாகியும் உச்ச நீதி மன்றம் வழக்கை ஏன் முடிக்கத் தயக்கம்? இவர்களுக்கு யார் தண்டனை தருவார்?
ஜெயிப்பதை மிக மிக எளிதாக்குகிறார் என்றால் சும்மா விட வேண்டியதுதானே என்ற ஆதங்கத்தில் இந்த அபதாரம்.
அய்யா நீதிபதிகளே எது அர்ப்பதனம்... இதே ஒரு சாமானியன் வாய்க்கு வந்ததை பேசினால் இதே கோர்ட் சும்மா இருக்குமா...சமூக வலைதளத்தில் கருத்து கூறினாலே குண்டாசில் தள்ளும் திராவிட விடியா அரசுக்கும் இது ஏன் பொருந்த வில்லை....
சூரத் நீதிமன்றம் மற்றும் குஜராத் நீதிமன்றம் ஒரே மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு எதிர்மறையான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எனக்கு இங்கே ஒரு சந்தேகம் - சூரத் நீதிமன்றம் நீதிபதிகள், குஜராத் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்கள் லா law, சட்டம் படித்தபோது ஒரேமாதிரியான சட்டம்தான் படித்திருப்பார்கள் என கருதுகிறேன். ஆனால் தீர்ப்பு வெவேறு விதமாக ஏன் வழங்குகிறார்கள்?
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10