வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எந்த நதியையும் சுத்தப்படுத்த ரொம்ப சிரம பட வேண்டியதில்லை அதில் குப்பை போடுவதை சாக்கடை நீரை கலப்பதை நிறுத்தினாலே போதும் .ஒரு மழை பெய்தால் போதும் ஆறே சுத்தமாகிவிடும் கோடிக்கணக்கில் செலவிட வேண்டியதில்லை ஆனால் இவர்களால் கழிவு நீர் கலப்பதை தடை செய்ய தைரியமில்லை
நான் இந்த மாதம் ஒன்றாம் தேதி த்ரிவேணி சங்கமத்தில் புனித நீராடினேன். மேலும் ஒரு லிட்டர் கேனில் தண்ணீர் எடுத்து வந்தேன். முதலில் "சிறிது" கலங்கலாக இருந்தது. இங்கு வந்தபின் அடியில் சிறிது மணல் மட்டுமே தேங்கி நீர் மிகவும் சுத்தமாகவே இருக்கிறது. அதில் சிறிது எடுத்து சென்று ராமேஸ்வரம் கோவிலில் கொடுத்தால் அந்த நீரை வாங்கி அபிஷேக அண்டாவில் சேர்க்க இந்த ட்ராவிடியா அரசு ஐம்பது ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள்.
சிவன் தலை வழியாக வரும் என்பது நமது நம்பிக்கை. அவ்வாறு இருக்கும் பொது எப்படி மாசுக்கள் இருக்கமுடியும். சிவன் மாசை அழிக்கும் கடவுள் ஆச்சே. ஓம் சிவாய நமஹ.
நீரை தெய்வமாக மதிக்கும் நாட்டில் நீரை மாசுபடுத்தும் அக்கிரமம் நடக்கிறது. தமிழ் நாட்டில் பல நதிகளில் மிக மோசம்.
கூவம் நதியையும் அப்படி மாற்றுவேன். இது ஸ்டாலின் அவர்களின் அடுத்த பொய் வாக்குறுதியாக இருக்கலாம். நம்பிவிடாதீர்கள்.
இந்த பொய்யை ஸ்-ஸ்டாலின் ரொம்ப வருடமாக கூறிக்கொண்டிருக்கிறாரே தவிர ஒரு துரும்பை கூட இது வரை கிள்ளி போட்டதில்லை. ஊழல் பெருச்சாளிகளுக்கு ஊழல் செய்வதை விட வேற என்ன தெரியும். திமுக விற்கு ஓட்டு போடும் தமிழக மக்கள் மாதிரி எந்த மடையார்களும் இருக்க முடியாது.
தென்னிந்திய தீபகற்பம் வடஇந்திய பகுதிகளில் சேர்வதிற்கு முன் கங்கை நதி பாயும் பகுதிகளில் கடல் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அரிச்சந்திர புராணத்திலும் இந்த கருத்து உள்ளது. திருவேணி சங்கமம் இடத்தில அந்த கடலின் ஆழம் சற்றேரக்குறைய 2 கிலோமீட்டராக இருந்திருக்கக்கூடம் என சில ஆராய்ச்சியாளார்கள் கருதுகின்றனர் தென்னிந்திய தீபகற்பம் மோதியதால் சரஸ்வதி நதி பூமிக்கு கீழ் சென்று விட்டதாகவும் இமயமலை தோன்றியதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இராமாயணத்தில் கங்கையின் ஆழம் மற்ற நதிகளை காட்டிலும் மிகவும் அதிகம் என்று குறிப்புகள் உள்ளன. ஆகவே கங்கை ஒரு நன்நீர் கடல்.
நீர்நிலைகளை அசுத்தம் செய்யக்கூடாது என்பதற்காகவே ஹிந்து தர்மம் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது.. ஆனால் நமது ஜனங்கள் நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமல் இருப்பதே இல்லை..
தமிழகத்து திராவிட தற்குறிகள் இஷ்டம் போல் பொய்யுரை பரப்புகிறது .
கூவ மனப்பான்மை என்பது அதுதான். சாராயம் கூட ஓடவிடுவார்கள் ஆனால் சென்னையின் சாக்கடையை சரி செய்ய மாட்டார்கள். அனைத்திலும் வன்மம்.
ரெண்டு நாளக்கி முன்னாடிதான் கங்கை நீர் குளிப்பதற்கு லாயக்கில்லைன்னு அரசு ரிப்போர்ட்டே சொல்லுச்சு. இப்போ இவுரு புதுசா அந்தமானிலிருந்து வந்து கண்டு பிடிச்சி சொல்றாரு.
Rs 200 stuff
மிக அருமை நமது முன்னோர்கள் இதை அறிந்ததனால்தான் கங்கையை புனித நதி என்றனர்.
மேலும் செய்திகள்
சீனாவின் புதிய அணை மத்திய அரசு உஷார்
14-Feb-2025