வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்தியாவில் வெறும் சாப்டுவேர் இஞ்சினியர்களை வைத்துக்கொண்டு சாப்பாடு போடமுடியாது
இஷ்டம் போல செயல் படலாம் கேள்வி கேட்க யாரும் இல்லை இனி மகிழ்ச்சி தான்
இதையும் அழுகுணி என்று காங்கிரஸ் சொல்லக்கூடும் இரண்டரை ஆண்டுகள் காங்கிரசின் அமைச்சரவை என்று பாஜக ஒப்புக்கொண்டால் காங்கிரஸ் ஓரளவு சமாதானம் ஆகும்
சில சமயங்களில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்குகிறதோ? பாராட்டலாம் நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரும் என்பதால், ஆளும்கட்சிக்குச் சாதகமான கருத்து என்ற பொதுவான குற்றச்சாட்டு எடுபடாது வரும் கட்சிகள் எதுவும் இதனை மாற்றவும் போவதில்லை மேலை நாடுகள் செய்யவில்லையென்றால் நாம் செய்யக் கூடாதா
மக்கள் காங்கிரஸ் கூட்டணியை அளவிட்டால் காங்கிரஸ் ஏன் கேள்வி கேட்கப்போகிறது ??
கேஸ் போட்ட இந்த தன்னார்வலர் இயக்கம் ஒரு IIT மற்றும் IIM படிப்பு படித்த ஒருவர் தலைமையில் இயங்குகிறது, படிப்புக்கும் பொது அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை-
Mr Prashanth Bhushan can file a petition that the case should be re examined by a member bench headed by CJI CJI will gleefully agree to that
ஏன் வராது? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வரும்.
காமெடி பண்ணாதீங்க ஒழுங்கா ஓரமா போயிருங்க...
சென்னை ஐஐடியில் சிக்ஸ்ஜி தொழில்நுட்பத்திற்காக அற்பத்துநாலு பிட் ப்ராசசர் டிசைன் செய்துவிட்டனர் அதற்கு சக்தி என்று பெயரும் வைத்தாகி விட்டது அதனை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் துவங்கிவிட்டனர் அதற்கென பாரத் என்னும் பெயரில் தனி ஆப்பரேட்டிங்க் சிஸ்டமும் தயாராகி விட்டது ஆக செமிகண்டக்டர் துறையிலும் மேக் இண் இண்டியா என்றாகி விட்டது இனி இன்டெல், ஏ ஆர் எம் போன்ற உலக ஜாம்பவான்களுக்கு போட்டியாக வளர்ந்து விட்டோம் இறக்குமதி செய்யாமல் எதிர்காலத்தில் நாமே ஈவிஎம் மெஷின்களை நூறு சதவிகிதம் டிசைனும் செய்யலாம் தயாரிக்கவும் முடியும் இது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வழிவகுக்கும்
அமெரிக்காவிலேயே ஈவிஎம் எந்திரம் இல்லை ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ இல்லை என்று கூவுகின்றனர் ஆனால் உலகிலேயே திறமைமிக்க அதிக கம்யூட்டர் சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் வசிப்பது நமது நாட்டில் தான் உலகிலேயே முதன்முறையாக யூபியை டிஜிட்டல் பணபரிமாற்றம் கொணர்ந்தது நமது நாட்டில் தான்
மின்னணு வாக்கு முறையால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாக கோர்ட் கருத்துச் சொல்லியிருக்கிறது சென்ற தேர்தலுக்கும் இப்போது நடந்த தேர்தலுக்கும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது வழக்கமான சோம்பலையும் மீறூ வெய்யில் ஒரு காரணமாகவும் இருக்கலாம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி அதில் ஆன்லைன் வாக்குப்பதிவுக்கான சாத்தியத்தை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்
மேலும் செய்திகள்
பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை
31 minutes ago
டில்லி காற்று மாசுக்கு தீர்வு: உதவ தயார் என்கிறது சீனா
34 minutes ago
பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது
1 hour(s) ago
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்
1 hour(s) ago
4 பெண்களிடம் ரூ.3.54 லட்சம் அபேஸ்
1 hour(s) ago
வருமான வரி ஓய்வூதியர் சங்கம் துவக்க விழா
1 hour(s) ago
மனைவி கொலை வழக்கு: சந்தேக கணவர் கைது
1 hour(s) ago