வாசகர்கள் கருத்துகள் ( 40 )
டாஸ்மாக் நாட்டின் உழைக்கும் ஆண்களை எல்லாம் குடி நோயிக்கு ஆளாக்கி விட்டாச்சு.... இனி இந்த திராவிட குப்பைகளை ஒழிப்பது ஒன்றுதான் தமிழ்நாடு உருப்பட வழி வகுக்கும் . அடுத்து ஆட்சிக்கு வர விரும்பும் கட்சி டாஸ்மாக் ஒழிப்பை கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம், செய்வார்களா தமிழக அரசியல் வாதிகள்???
பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள்.... மதுவை..... சாராய கடைகளை தடை செய்த பிஜெபி கூட்டணியை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.... ஆனால் இங்கே தமிழ் நாட்டில் சாராய கடையை திறந்து வைத்து மக்களை சீரழிக்கும் ஆட்களுக்கு ஓட்டு போடுகிறார்கள்..... மக்கள் தான் திருந்த வேண்டும்.
தமிழ்நாட்டிலும் குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கும் நேரம் வந்து விட்டது..... இனிமேலும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழக மக்களின் மனநிலையும் இதேதான்.. இன்பநிதி முதல்வராகும் அளவில் உள்ளது திருட்டு திராவிட டாஸ்மாக் மாடல் கட்சி
தமிழக வாக்காளர்களுக்கு அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லை ....
ப்பொழுது உஷார். என்னத்தை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றமுடியும் என்று ஆலோசனை விரைவில் தொடங்கும். சுருட்டியதில் கொஞ்சம் வெளியே வரவேண்டும், அவ்வளவுதான்.
மக்கள் சற்று சிந்தித்தால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக என்ற கட்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அரசு ஆட்சியில் இருந்து அரும்பாடு பட்டு தான் ஜனநாயக ஆட்சிக்கு வந்துள்ளோம். இந்த ஆட்சி முறையிலும் தொடர்ந்து ஒரு குடும்பத்திற்கு ஓட்டு போட்டு மீண்டும் அரசாட்சியை கொண்டு வரக்கூடாது. இதைத்தான் அடுத்த முறை தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.
வாரிசு அரசியல் செய்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் காலம் மலையேறி விட்டது. மக்கள் அனைவரும் உஷாராகி விட்டார்கள். "உன்னால் தான் நான் கெட்டேன், என்னாலே தான் நீ கெட்டே" என்று பிஹாரில் ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் சட்டையைப் பிய்த்துக் கொண்டு சண்டை போட்டது போல், தமிழகத்திலும் ராகுல் காந்தியும், சுடாலினும் சட்டையைப் பிய்த்துக் கொண்டு சண்டை போடும் அந்த நல்ல விசேஷமான நாளைக் காண்பதற்காக தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் 2026இல் இது போன்ற குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய நற்செய்தி வர வேண்டும் ஆண்டவா.
பானிபூரி பீடவாயன் என்று ஊழல் முதலைகளால் பழித்துப் பேசப்பட்ட வடக்கன்களுக்கு சிந்தித்து ஓட்டு போடும் பக்குவம் உள்ளது. இலவசங்களாலும் டாஸ்மாக் சரக்காலும் மூளை மழுங்கி மயக்கத்தில் கிடக்கும் தமிழனுக்கு சிந்திக்குமா திறன் இல்லாமல் போய்விட்டது.
தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்களா பீகாரிகள் ????