வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர் பினாமி தான் முக்கியம் நபர் வேறு
தங்கமுலாம் விவகாரம் இவ்வளவு வருஷமா இருக்கே, தேவசம் விஜிலென்ஸ் க்கு இப்போ தான் தூக்கம் கலைஞ்சதோ?
கோவிலுக்கு காணிக்கை கொடுக்க ஒரு பினாமி - இப்பொழுதுதான் கேள்விப்படும் ஒரு புது உத்தி. ஆனால் அதிலும் தங்கத்தை அபேஸ் செய்து சாதித்திருக்கிறார்கள்.
நிரந்தர வருவாய் இல்லையா, அதனால என்ன? இவரும் வீட்டு வாடகைக்கு நண்பர்களின் உதவியை யூஸ் பண்றாரா? ஆனா பங்களா, தோட்டம் பல கோடி ரூபாயில் வாங்கீருப்பாரே?
Jaihindh I know who your finger is pointing to ! Congrats
ஆமா சொந்த காரே இல்லாத முதல்வர் பலகோடி மதிப்புள்ள அயல்நாட்டு கார்களில் பயணிக்கும் மாநிலம்
சொந்தமாக ரேஷன் கார்டு இல்லை சொந்த சைக்கிள் இல்லை சொந்த வீடு இல்லை சொந்த கார் இல்லை சொந்த மூளையும் இல்லை .பினராயி பெட்டெர் கோயில் கதவைத்தான் திருடினான் ஆனால் தமிழகத்தில் கோயிலவே திருடிட்டான்
சாமிக்குகூட பயப்படுவதில்லை. கலிகாலம் முத்திப்போச்சு. உலகம் அழியும் நேரம் நெருங்கிடிச்சி.
அப்படி இல்லைங்க... அங்கே முலாம் பூசி கொள்ளை... இங்கே உருக்கி உருண்டை பிடித்து கொள்ளை .. ஆக மொத்தத்தில் திருட்டு திராவிடர்கள் பெருகி விட்டார்கள்
சாமிக்கு என்ன வெங்காயத்துக்கு தங்கம்ங்கிறேன் ?? அதெப்படி மாயம்?? ஆகும் இதென்ன விட்டலாச்சார்யா படமா?? காணிக்கை நகை திருட்டுன்னுல செய்தி போடணும். காணிக்கை செலுத்துற மூடர் கூடம் திருந்துமா??
இது சாமிக்கு தெரியுமோ?