வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Tamilan இந்தியன் பாய் திராவிட கைங்கர்யத்தில் தினமும் பிரியாணி சாப்பிடுவார் போல, அதனால்தான் இந்தியா பற்றிய புரிதல் வரலாறு தெரியாமல் சுய அறிவு இல்லாமல் திராவிட மயக்கத்தில் இருக்காப்புல.
அங்கு சாதி இட ஒதுக்கீடு கிடையாது போல
ஆம் உண்மை இங்கு சாதி இட ஒதுக்கீடுகளால் இந்தியா அதர பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது பல மத்திய/மாநில துறைகள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி/எஸ்டிக்கு இட ஒதுக்கீடு கட் ஆப் 0 பூஜ்யம் அல்லது -3 மைனஸ் மூன்று ஆக உள்ளது. இப்படிப்பட்ட அறிவில்லாத ஆசிரியர்களால் அறிவுள்ள மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்? இவர்கள் நமது மாணவர்களை வழி நடத்தினால் கண்டிப்பாக இந்தியா அதர பாதாளத்திற்கு செல்லும் அனைத்திலும் மெரிட் பேஸ்ட் சிஸ்டம் கொண்டு வர வேண்டும் சாதிய இட ஒதுக்கீட்டை ரத்து செய் இந்தியாவை ஒளிர செய்
ஒவ்வொரு மேற்கத்திய நாட்டிலும் இதே தான் நிலைமை. கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என்று எல்லா இடங்களிலும் வேலை இல்லாத திண்டாட்டம் நிலவுகிறது. இந்தியாவில் தான் வேலைக்கு ஆள் கிடைக்காமல் முதலாளிகள் திண்டாடுகிறார்கள். ஐடி ஊழியர்களின் சம்பளம் சில கோடிகளை எட்டிவிட்டது. இந்தியாவின் பொருளாதாரம் பத்து சதவீதம் புலி பாய்ச்சலில் பாய்ந்து உயர்ந்து வருகிறது. மேலை நாடுகள் மூக்கில் விரலை வைத்து இந்தியாவின் பொருளாதாரத்தை பார்த்து வியந்து மெச்சுகின்றன.
முற்றிலும் பொய் 20 ஆண்டு காலமாக உனது ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2000 பியூன் வேலை காலி இடங்களுக்கு 2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள் டெல்லியில் பிஜேபி ஆட்சி வந்தவுடன் பள்ளி கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தினார்கள், பள்ளிக்கட்டணம் செலுத்தாத குழந்தைகளை குண்டர்கள் வைத்து வெளியே அனுப்பினார்கள். 20 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் நடைபெறும் சூரத்தில் பெய்த கனமழை காரணமாக சென்ற வாரம் சூரத் மிதந்து கொண்டிருந்தது கமல் சொன்ன ஒரு வார்த்தைக்காக கர்நாடக பிஜேபி மற்றும் அனைவரும் சேர்ந்து தமிழை எதிர்த்தனர். ஆனால் தமிழக பிஜேபி யாரும் தமிழுக்கு ஆதரவளிக்கவில்லை, வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக தமிழிசை அம்மையார் கன்னடத்திற்கு ஆதரவாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழை கொச்சைப்படுத்தியுள்ளார் இவ்வளவு உண்மை உள்ளது ஆனால் நீர் கூறுவது அனைத்தும் பொய்
Tamilan.. சமீப TNPSC தேர்வில் எத்தனை பணியிடங்களுக்கு எத்தனை லட்சம் பேர் தேர்வு எழுதினர்?. மாட்டை கம்பத்தில் கட்டி தீனி போடும் கால்நடை உதவியாளர்கள் வேலைக்கு ஆயிரக்கணக்கான பி டெக் ,MA, M Phil பட்டதாரிகள் கியூ வரிசையில் நின்றது மறக்காது.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் இந்தியா?, ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?
சாகடையிலியே பிறந்து வளந்தால் நம் வீடு சொர்கம் தான். உதாரணமாக சொன்னேன். மன்னிக்கவும் நம் நாட்டை தாழ்த்தி பேசவில்லை. மேலைநாட்டுக்கு சென்று வந்தால் தெரியும், மக்களுடைய வாழ்வாதாரம் எவ்வளவு மிக அருமையாக உள்ளது என்று
BECAUSE OF RESERVATION AND POLITICAL CORRUPTION
இந்த செய்தியையும் படிக்கவும்: அமெரிக்காவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், ஏழு லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 80 சதவீதம் அதிகம்.
ஆமாம் உண்மைதான் கடந்த ஆறு வாரங்களாக மேலை நாடுகள் சரியில்லை. குறிப்பாக ஜனவரியில் ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மிக மோசமாக உள்ளது. அதேபோல இங்கிலாந்தில் ராணி மரணித்ததில் இருந்து அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகளை வரவேற்று அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. ஐரோப்பாவிலும் இதே நிலைமை தான் இங்கிலாந்தில் 14 வயது பள்ளி குழந்தையை பாகிஸ்தானியர்கள் எட்டு பேர் சேர்ந்து கொடூரமாக கற்பழித்துள்ளனர். அது ஒரு தற்செயலாக நடந்த விபத்து என்று அந்நாட்டு அமைச்சர்கள் பன்னாட்டு பாராளுமன்றத்தில் வாக்கு வங்கிக்காக போராடுகிறார்கள், இந்த அளவு கேவலமாக உள்ளவர்கள் கண்டிப்பாக அவர்கள் நாட்டை பாதுகாக்க மாட்டார்கள் நம்ம ஊரிலும் சில அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால் மக்கள் பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்
இந்தியாவின் பத்தாக் குறை கலாச்சாரத்தை உலகெங்கும் எடுத்துட்டு போறாங்க... இங்கே வாங்க ரெண்டு கோடி வேலை காத்திருக்கு.
உலகமே திரும்பி பார்க்குற நம்பர் ஒன் மாநிலத்துக்கு வாங்க. டாஸ்மாக் கவுன்டர் நெறய தொறந்து எல்லாருக்கும் வேலை குடுப்பாங்க.
அமெரிக்காவிலும் இதே நிலைமைதான். பல அலுவலகங்களில் பல ஆயிரம் பணியாட்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்தி. குறிப்பாக IT துறையில் அதிக பணிநீக்கம்.
படிப்புக்கு முக்கியத்துவம் அங்கு.மேலும் இது பழைய வீடி