வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்திரா அவர்கள் ஜாம்பவான். அன்றைய காலகட்டத்தில் அவர் சரியாக தான் செயல்பட்டு உள்ளார். அப்போது மத உணர்வு, மொழி உணர்வு அதிகம் இருந்த காலகட்டம். போரில் வென்ற பகுதியில் அதிகாரம் செலுத்துவதும், போர் கைதிகளை தண்டிப்பதும் உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்த கூடும் என, அண்டை நாட்டுகள் தொல்லைகள் இல்லாமல் இருந்தால் போதும் என்ற அளவில் இறங்கி தான் உடன்படிக்கை மேற்கொண்டு உள்ளார். ஆனால் இன்றைய காலகட்டம் வேறு. உலக நாடுகளில் சிறுபான்மையினர் எப்படி நடத்த படுகின்றனார். இந்தியாவில் எப்படி நடத்தப்படுகின்றனார் என புரிந்து வைத்து உள்ளனார். பதவிகள் வகிக்கின்றனார். அவர்களின் நலன்களும் எந்த பாரபட்சமும் இல்லாமல் தேவைகளும் பூர்த்தி செய்ய படுகின்றனர். இந்தியர் என்ற உணர்வோடு முழு மனதுடன் அமைதியாக வாழ பரிபூரணமாக விரும்புகிறார்கள். இந்திய அரசாங்கம் இந்திய உணர்வில் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றும் கொள்ளும் மக்களாக இந்திய பரிபூரணமாக மாறி விட்டது. நமது குரலும் உலக அளவில் தனித்துவமாக ஒலிக்க, வல்லமை பொருந்திய நாடாக மாற, நட்பு இல்லை உன் பாதை தனி, என் பாதை தனி என்பன சரியான முடிவுகளே.
சிம்லா ஒப்பந்தம் கையெழுத்து முடிந்தவுடன் பாக்கிஸ்தான் பிரதமர் பூட்டோ சொன்னது. "அந்த பொம்பளையை இந்திரா காந்தி நான் ஏமாற்றி விட்டேன். இந்த ஒப்பந்தத்திற்கு நமது நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்காது". இதை அவரது இள நிலை தூதுவருடன் சொல்லியதை அனில் டோக்ரா என்னும் இந்திய தூதுவருடன் பாகிஸ்தானி சொல்லி பெருமை பட்டது இப்போது வெளி வந்துள்ளது. இது அவர்கள் மத வழக்கப்படி அல் தாக்கிய என்று பெயர். அடுத்த மதத்து காரனை ஏமாற்ற போடும் திட்டம் என்று பெயர்.
மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அது பங்களாதேசத்தின் குடிமகன்கள் அகதிகள் எல்லோரையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உடனே வெளியேற்றவேண்டும். ஒருபயலையும் விடக்கூடாது.
சிம்லா ஒப்பந்தத்தை நீக்கிய இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு நன்றி, நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டும் மீட்டால் போதாது லாககூர், ராவல்பிண்டி, சிந்துவின் ஒரு பகுதியை மீட்கவேண்டும் இது தான் எதிர்கால அமைதிக்கும் நம் தேச வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கு நல்லது. பாகிஸ்தான் பலவீனமானால் நாம் முழுகவனம் சீனா மீது செலுத்தலாம்.
பாகிஸ்தான்,வங்கதேசம் இந்திய பகுதிகள். இந்திய கட்டுபாட்டில் இல்லை என்றால், தீவிரவாதிகள் பயிற்சி இடமாக மாறி விடும். ஒப்பந்தம் எதுவும் பலன் தராது. உலக நாடுகள் ஆதரவு பெற வேண்டும். பிஜேபி ராஜ தந்திரம் முன் அறிவது கடினம். வலுவான, நிலையான முடிவாக இருக்கும். இந்திய குடிமக்கள் முழு ஒத்துழைப்பு தேவை.
நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.
எந்த காலத்திலும் அமைதி மார்கதினர் பிறருடன் போடும் ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை. அது அவர்கள் மார்க நெறி.
எந்த விதமான தொலை நோக்கும் இல்லாத நேரு நம் நாட்டுக்குச் செய்த தீமைகள் பலப் பல. இந்திராவும் கோட்டை தான் விட்டு விட்டார்.
பாகிஸ்தானியர்களே, சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், அந்த 93000 போர் கைதிகளை எங்களுக்குத் திருப்பித் தாருங்கள். நாங்கள் யாசகமாக உங்களுக்குக் கொடுத்த நிலத்தையும் திருப்பித் தாருங்கள். சிம்லா ஒப்பந்தம் இல்லாததால், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கல்வியின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.குறைந்தபட்சம் ஷிம்லா உடன்படிக்கையையாவது படியுங்கள்.
13500 ச.அடியை முதலில் இந்தியா எடுத்துக்கொள்ள வாய்ப்பு.?
ஒப்பந்தத்தை தாங்களே முன் வந்து ரத்து என்று சொல்லி விட்டார்கள். நல்ல வாய்ப்பு மண்ணை மீட்டுக் கொள்ள வேண்டியதுதானே.