வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆலயங்களிலிருந்து நாத்திக மதசார்பற்ற அரசை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஹிந்துக்கள்???? தள்ளப்படுகின்றனர்.
252 கோவில்களிலும் எப்போது அனுமதி கேட்கப் பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது (அதாவது நீதி மன்றங்களுக்கு மனுதாரர்கள் சென்ற பின்பா, நீதி மன்றம் உத்தரவு கொடுத்த பின்பா என்று தெளிவு படுத்தப் படவேண்டும்). இதை மேம்போக்காக நீதி மன்றங்கள் கையாளக்.கூடாது என்பதே கோரிக்கை.
@ kasimani பாஸ்கரன் HRCE சட்டமே அதைத்தான் சொல்கிறது. ஆனால் ஒரு முறை கூட நீதி மன்றம் ஏன் நிரந்தரமாக HRCE கோயில்களில் நிர்வாகம் செய்கிறது என்று கேள்வி கேட்க வில்லை. HRCE விடம் நீதி மன்றம் கேட்க வேண்டிய கேள்வி: எந்த முறைகேடுகளை சுட்டி காட்டி கோயிலின் நிர்வாகத்தை HRCE எடுத்துக் கொள்கிறதோ, அந்த குறைகளை களைந்தபின் ஏன் வெளியேறவில்லை என்று கேட்பதில்லை? இது தான் நீதி பரிபாலனமா? நீதிபதிகள் யோசிக்க வேண்டும்.
கோவில் வழிபாட்டில் மக்களுக்கு இருக்கும் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை நீதிமன்றம் இங்கு தெளிவுபடுத்த வேண்டும். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இடங்களில் உள்ள ஹிந்து கோவில்களை என்ன செய்ய போகிறது இந்த அரசு? அது சரி, ஏற்கனவே நாடு முழுவதும் இருக்கும் சிறுபான்மையினர் எதன் அடிப்படையில் அவர்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களை சுதந்திரமாக கொண்டாடி வருகின்றனர்? மக்களிடையே மதத்தை வைத்து பிரிவினை செய்து அரசியல் ஆதாயம் தேடும் நரித்தந்திரம் தான் திமுகவினுடையது. உத்திர பிரதேசத்தில் கூட இஸ்லாமியர்கள் கணிசமாக இருகிறார்கள். ராமர் கோவிலுக்கு அந்த அரசால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாடு அரசால் அது முடியவில்லை என்றால் இது யாருக்கான அரசு?
விடியலுக்கு ஓட்டு போடும் ஹிந்து அடிமைகள் வாழ்க
கோவில்களில் பூஜை செய்ய இவர்கள் யார் அனுமதி கொடுக்க? கோவில் நிர்வாகத்தில் ஈடு பட்டு ஐந்தாண்டுகளில் நிர்வாகத்தை சரி செய்து விட்டு நடையைக்கட்ட வேண்டும். அதற்கு மேல் இருப்பது சட்டத்து புறம்பாகவே என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்நிய மத திருட்டு திராவிட கழிசடைகள் ஹிந்து மக்களை திப்பு சுல்தான் / அவுரங்கஸீப் காலத்தை போல அடக்குமுறை கட்டவிழ்த்து உள்ளாள். அந்த காட்சிகளில் இருக்கும் ஹிந்துக்கள் உப்பு போட்டு சோறு தின்கிறவர்களாக இருந்தால் வெளியே வரவேண்டும் அந்த காட்சிகளை சார்ந்த லோக்கல் தலைவர்கள் கோவில் பக்கம் வந்தால் விரட்டி அடிக்க வேண்டும். செய்வர்கள் ஹிந்துக்களே? திப்பு சுல்தான் காலத்தில் ஆந்திராவில் இருந்து நாயக்க மன்னர்கள் தமிழக ஹிந்துக்களை காக்க, மதுரை திருப்பதி கோவில்களை மீட்க வந்தார்கள். தற்போது ஹிந்துக்களை காக்க இங்கேயே பிறந்த நமது அண்ணாமலை வந்திருக்கிறார். தமிழக இந்துக்கள் இப்போதாவது கண் விழித்து நிகழ் காலத்தை பார்க்க வேண்டும். இல்லை என்றால் பாக்கிஸ்தான், காஷ்மீர் ஹிந்துக்களை போன்ற நிலைமை தான் நமது அடுத்த தலைமுறைக்கு, தற்போதே தொன்னூறு சதவிகித அரசு பதவிகளில் மதம் மாறிய கிருத்துவர்கள் ஹிந்து பெயரில் ஆட்சி செய்கிறார்கள்.
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7