வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உலக நாடுகளுக்கு தெரியும்
இப்படி வாய்க்கு வந்தபடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? நடவடிக்கை சிந்தூர் முடிந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. இன்றும் அதைப் பற்றியே பேசுவதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. இசுலாமிய நாடுகளுக்கு பாகிஸ்தான் தன் அணு ஆயுதங்களை அளிக்கப் போவதாக ஒப்பந்தம் போட்டு மிரட்டி வருகிறது.. மேலும் சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் நேட்டோ அமைப்பு போன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளதைப் பற்றியும் அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதை பற்றியும் ஆலோசனைகள் மேற்கொண்டு அதன் படி அடுத்த நடவடிக்கைக்குத் தயாராக வேண்டிய அவசியத்தையும் பற்றி பேசுங்கள்.
இந்தியாவுக்கு ஒரு எதிரி . ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் அனைத்தும் எதிரி . அங்கே ரஷ்யாவை அழிப்பதற்கான நேரம் பார்த்து காத்துள்ளனர் .சொந்தமாக ஆயுதம் தயாரிக்கும் ரஷ்யா எப்படி சும்மா இருக்கும் . இங்கே பிரச்சனை இருந்தாலும் போர் செய்வதற்கான பொருளாதாரம் இரு நாடுகளிடம் இல்லை
சரியாக சொல்லியிருக்கிறார். தற்காலத்தில் போர் துவங்குவது எளிது. அதை நிறுத்துவது கடினம். வேண்டாத, சுயநலமிகளின் தலையீடுகள், புதிய எதிரிகள், எதிர்பாராத தாக்குதல்கள் தோன்றுவதற்கு முன் விரைவில் முடிந்த அளவு இலக்குகளை தாக்கி, வெற்றிகளை குவித்து, சட்டென்று போர் நிறுத்தம் அறிவித்து விடுவதுதான் சரியான செயல். இம்முறை இந்தியா புத்திசாலிகளின் கையில் இருக்கிறது என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே.
எவ்வளவு தெளிவான பேச்சு. நிச்சயம் உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து போர் பற்றிய தெளிவான நோக்கத்தை கண்டுகொண்டு தாக்குதலை நடத்தவேண்டும். அதனால் பொருளாதார சிக்கல்கள் குறையும், செலவினங்கள் குறையும். அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை சுமுகமாக தொடரும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நமது இலக்கை அடைந்ததும் நிறுத்திவிட்டோம். பாதிப்புக்கு உள்ளான பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிந்து போனது. உலகவங்கியிடம் கடன் வாங்கி சுமையை பெருக்கிக்கொண்டன. தீவிரவாதத்தால் அருமையான சிந்துநதிநீரை இழந்துவிட்டது. ஆனால் இந்தியாவின் புகழ் உலகெங்கும் உச்சத்தை தொட்டுவிட்டன. நமது ராணுவ வலிமையை உலகிற்கு உணர்த்திய முப்படை தளபதிகளுக்கும் வீரர்களுக்கும், அவர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கிய மோடிஜியின் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்.
சுய தம்பட்டம் கேடு விளைவிக்கும் . இழப்புகளையும் உண்டாக்கும் . அடக்கம் , தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பயன் தரும் .
எதை பற்றி சனாதன தர்மத்தை பற்றியா ??
அப்பத்துக்கு தாய்மத்தை தூரப்போட்ட உம்மை போன்ற தேசவிரோதிகளை இனியேனும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். முப்படை அறிவாற்றலை பற்றி தெளிவாக பேசிய தளபதியின் அறிவாற்றலை புரிந்துகொள்ளாத நீங்கள் எப்போதுமே சனாதனம் பற்றித்தான் சிந்திப்பாயா
குச்சியில் தொங்குபவனை பிடித்து தொங்குபவர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியாததில் ஆச்சரியம் இல்லை.