வாசகர்கள் கருத்துகள் ( 79 )
எந்த வழக்காக இருந்தாலும் முப்பது நாற்பது வருஷங்கள் ஆனாலும் தீர்ப்பு சொல்லாத ...களுக்கு எப்போது அபராதம் விதிப்பார்கள்?
10 லட்சம் மீறி பேசன் 20 லட்சம் எனறு மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன இது உண்மையா அப்படி என்றால் மற்ற தேங்கி கிடக்கும் வழக்குகளுக்கும் இந்த வேகத்தில் இல்லை இந்த லட்சணத்தில் ஜனாதிபதிக்கே கேள்வி வேறு....விளங்கிடும் இந்தியா
ஸ்டாலின் அரசு .... தமிழ்நாடு இல்லை ஸ்டாலின் நாடு என்று மாற்றப்படும் ....
இவ்வளவு குறுகிய பெயரா? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நாடு, தேவைப்பட்டால் முதலில் பெரியார் ஈ வே ராமசாமி நாயக்கர் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நீதிக்கு ஒரு தகைசால் விருது பார்சல்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் முதலமைச்சர் பெயரை அரசு திட்டங்களுக்கு உபயோகப் படுத்தக் கூடாது என தடை விதித்த போது அந்த செய்தியில் நான் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தேன்... கொரோனா காலத்தில் தடுப்பூசி போடப்பட்டதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சர்டிஃபிகேட்டில் பிரதமர் போட்டோ இடம்பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கலான போது அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டில் பதவியிலிருக்கும் பிரதமரின் போட்டோ இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது... அதே போல் இவர்கள் மேல்முறையீடு செய்வார்களேயானால் இந்த தீர்ப்பு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என எண்ணுகிறேன்... இவ்வாறு பதிவிட்டிருந்தேன்... என் கணிப்பு தவறவில்லை என மகிழ்கிறேன்... அதே போல் தான் 2026 தேர்தலிலும் என்னுடைய கணிப்புகள் தவறப்போவதில்லை... அந்நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
உச்சத்தையே விலைக்கு வாங்கிருவோம்ல ???? நாங்க வேற லெவல் ........
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடைவிதித்த போது அந்த செய்தியில் நான் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தேன்... கொரோனா காலத்தில் தடுப்பூசி போடப்பட்டதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சர்டிஃபிகேட்டில் பிரதமர் போட்டோ இடம்பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கலான போது அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டில் பதவியிலிருக்கும் பிரதமரின் போட்டோ இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது... அதே போல் இவர்கள் மேல்முறையீடு செய்வார்களேயானால் இந்த தீர்ப்பு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என எண்ணுகிறேன்... இவ்வாறு பதிவிட்டிருந்தேன்... என் கணிப்பு தவறவில்லை என மகிழ்கிறேன்... அதே போல் தான் 2026 தேர்தலிலும் என்னுடைய கணிப்புகள் தவறப்போவதில்லை... அந்நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
உச்ச அநீதிமன்றம் அறிவாலயத்திலிருந்து இயங்குகிறது ..செந்தில் பாலாஜி தம்பி 2 வருடம் தலைமறைவாக எங்கு இருந்தார் என்று கேட்கவில்லை ஆனால் அவருககு அமெரிக்காவில் சிகிச்சைக்கு ஏற்பாடு என்ன என்று சிபிஐ கேட்கிறது பொன்முடி பேச்சு, அனைத்து புகாரும முடிக்கபட்டது என்கிறது அரசு..எந்த நீதி மன்றம் தாமாக இந்த வழக்கை எடுத்து கொண்டதோ அதுவே நாளை பொன்முடி பேசியது டப்ஸ்மாஷ் என்று சொல்லி கேஸ் நீர்த்து போக விட்டுவிடும போலிருக்கிறது.
கோர்ட்டோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை. கோடிக்கணக்கான வழக்குகள் வருஷக்கணக்கில் தேங்கி கிடந்தாலும் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் இந்த வழக்கை அதிஅவசரகால முன்னுரிமை அடிப்படையில் எடுத்து விசாரிக்குது பாருங்க. இல்லாட்டி தமிழ்நாட்டு பொருளாதாரமே வீழ்ந்துவிடும் என்கிற அக்கறையாலோ பயத்தாலோ. என்ன கருமமோ. நாம என்னத்தை கண்டோம்.
ஸ்டாலின் படம் பெயர் என்று குறிப்பிட்டு தனிப்பட்ட நபரை தாக்கி வழக்கு தொடுத்ததால் தான் சிவி சண்முகம் மூக்கு உடைபட்டு அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.