வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று நீதிமன்றம் கூறுகிறது. ஆனால் அப்படி பூர்த்தி செய்யாமல் விட்டால், கல்வி நிலைய அதிகாரிகள், அப்படி எல்லாம் எங்களுக்கு எந்தவித உத்தரவும் நீதிமன்றம் வழங்கவில்லை. ஆகையால் நீங்கள் பூர்த்தி செய்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் அடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை நீதிமன்றம் கண்டிக்கவேண்டும், தண்டிக்கவேண்டும்.
பிற்போக்கு அரசியல் செய்ய சாதி மதம் மொழி இனம் நிறம் கலாச்சாரம் அனைத்தும் தேவைப்படுகிறது
சாதி மதம் இல்லாதவங்க சமூகம்னு தனியா இன்னொரு பிரிவு உருவாகிடும். அதுக்கும் கோட்டா சலுகையெல்லாம் குடுக்கணும்னு போராட ஆரம்பிச்சு விடுவானுக.
ஜாதி மதம் குறிப்பிட தயக்கம் காட்டுபவர்கள் அரசின் சலுகைகளை பெறுவதில் தங்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுவதை தவிர்த்திட. தமிழக தலைமை அமைச்சர் பிறப்பில் ஹிந்து. ஆனால் இந்து மத கொள்கைகளில் நம்பிக்கையற்றவர். பிற மத வணங்கும் இடங்களுக்கு செல்வார். அந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை. அவர் போன்றோர் ஜாதி மதம் குறிப்பிடாமல் இருப்பது சரி. அதற்கு விலை அரசு சலக்குகளை தியாகம் செய்தவர்கள். -
ஞானிகள் யோகி மட்டுமே சாதி மதம் இல்லாமல் வாழ்பவர்கள்.
நீதிபதிகள் கடைசியில்.கூறிய கருத்துகள் வரவேற்கத்தக்கது. பள்ளியில், அலுவலகங்களில் விண்ணப்பங்களில் குறிப்பிட தேவை இல்லை என்று அரசு சொல்லலாம்.
(பெயர்) சாதி, மதமற்றவர் என அரசு சான்று வழங்க சட்டத்தில் இடம் இல்லை. திராவிட இயக்கம் புரிய வேண்டிய தெளிவான தீர்ப்பு.
மதத்திலிருந்து வெளியேறி Non religion முறையை பின்பற்ற ஒரு சட்டம் வர வேண்டும்.
வர வர தீர்ப்புகள் நெத்தி அடியாக உள்ளன. ஹாஹாஹா
அப்போ அரசியல் இந்த சட்டம் செய்து விட்டு???சாதி மதம் பார்ப்பது தவறு என்று காலையிலிருந்து இரவு வரை ஒரே டப்பா அடிக்கின்றார்கள் இவர்கள்?
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
5 hour(s) ago | 1