வாசகர்கள் கருத்துகள் ( 39 )
நல்ல வேளை... சீனாவிலிருந்து பரோட்டா, டீ மாஸ்டர்களை இறக்குமதி செய்யலை.
நேர்மை என்பது உங்களுக்கு கேள்வி குறி. சீனாவிடம் தீருட்டு தனமாக உங்கள் குடும்பம் பெற்ற தொகை $300 கணக்கை அப்போதையா பொம்மை பிரதமர் மன்மோகனு சிங்கத்திற்காவதுக்காவது தெரிவித்தேர்கள. அந்த பணம் என்னவானது
//சமூக பதற்றம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது// - அதை ஏற்படுத்துவதே நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் தானே
குறைகூறுவதை thavira raagulukku verondrum theriyaadhu.
காலா காலத்தில் கால் கட்டு போட்டிருக்கலாம் ..
ராவூல் சொன்னதின் அர்த்தம் .. பட்ஜெட்டில் என்போன்ற /55 வயோதிக இளைஞருக்கு ??? எந்தத் திட்டமும் இல்லை என்று. நான் கேட்கிறேன்.. ரிட்டையர்டு ஆகப்போற வயசுல உனக்கென்ன திட்டம் வேண்டி கிடக்கு??
தூங்காமல் பட்ஜெட் பேச்சை கேட்க வேண்டும். இயல்பான விளையாட்டு போக்கிரி புத்தி விட்டு, மக்களின் சேவகன் வேலைக்கு தகுதி பெற வேண்டும்.
வேலை செய்பவனுக்குத்தான் அந்த கவலை. வெளிநாட்டுக் கை கூலிகளுக்கு எந்த திட்டமும் அளிக்க இயலாது.
ஏங்க ராவூல் வேல இல்லேன்னா பட்டாயாவுக்கு போக வேண்டியதுதானே.
மூளை இல்லாதவன் எல்லாம், அரசியலில், துண்டு சீட்டு வைத்து அதன்படி தான் பேசுவார்கள். இடையில் யாராவது குறுக்கு கேள்விகள் கேட்டால், சமயத்தில் கிறுக்குத் தனமான பதில்கள் தான் வரும். ஏதோ பாவம் பிழைப்பிற்காக குடும்பத் தொழில் அரசியல் செய்ய வந்து விட்டார். கோமாளியாக இருந்தாலும் ஏமாளி இல்லை.... ஆனால், நம் நாட்டிற்கு எதிராக பேசி, வேண்டுமென்றே வெளிநாட்டினர் மத்தியில் அவப் பெயரை உண்டு பண்ணும் துரோகிகள் ஒழிக்கப் படவேண்டும் கட்டுப் படுத்தப்பட வேண்டும்.