வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அவர்களுக்காக கையெழுத்திட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்று கோர்ட் சொல்லுமா
பாராளுமன்றத்திலும் ராமர்கோவிலிலும் படேல் சிலையிலும் அனைதுவிதிகளும் கடைபிடிக்கப்பட்டுவிட்டதா ?
நிச்சயமாக எல்லா விதிகளும் கடை பிடிக்க பட்டன
அறிவாலயத்திலும், சத்யமூர்த்தி பவனில், ஈ சி ர் வீடுகளிலும் அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்பட்டனவா?
விதி மீறல் கட்டிடங்களுக்கு எப்படி வரி விதிக்கப் பட்டு, வசூலிக்கப் பட்டது. மாநகராட்சி, நகராட்சி மேயர், தலைவர்கள், ஆணையர்கள், ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை இல்லை ? விதி மீறல் கட்டிடம் " fit for occupation" சான்று கொடுத்த அதிகாரிக்கு என்ன தண்டனை ? விதி மீறல் கட்டிடத்திற்கு எந்த அடிப்படையில் மின்சார இணைப்பு கொடுக்கப் பட்டது ? மின்சார இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு மக்களை படாத பாடு படுத்தும் மின்சார அலுவலகங்கள் எப்படி விதி மீறல் கட்டிடங்களுக்கு இணைப்பு கேட்டவுடன் கொடுத்தார்கள் ? இதே உச்ச நீதி மன்றத்தின் மற்ற நீதிபதி இம்மாதிரி கட்டிடங்களை புல்டோசர் வைத்து இடிப்பது தவறு என்று சொல்லி இருக்கிறார்கள். ஆளுக்கேத்த தீர்ப்பு. .
இதுபோன்ற சில நீதிபதிகளால் ஒட்டுமொத்த நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வருமானம் பாதிக்கிறது. இப்படி எல்லாம் உடனடியாக தீர்ப்பு சொல்லக்கூடாது. 200 வருடம் தள்ளி வைத்து தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்..
Very true!!
மாநிலத் தலைநகரில் நெருக்கடியான பகுதியில் நூற்றுக்கணக்கான விதிமீறல் வணிக வளாகங்கள் உள்ள பகுதிக்கு போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் வழித்தட டிசைன் அமைத்துள்ள அரசை என்ன செய்ய? இடித்துத்தள்ள கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் மூன்று பெரும் தீவிபத்துக்கள் நிகழ்த்தும் இது நடந்துள்ளது.
இந்திய நீதித்துறை, அரசாங்கம் என அனைத்திலும் ஊழல்... சொல்லப்போனால் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் இருந்து வெளிவரத் தகுதியான நாடுதானா என்ற ஐயம் எழுகிறது ......
அப்போ கட்டிட சான்று கொடுக்கும் அதிகாரிகளுக்கு அபதாரம் இல்லையா ? காசு வாங்கிட்டு சான்றிதழ் கொடுப்பவனுக்கு என்ன பதில் நீதி மன்றம் சொல்ல போகிறது
இந்த பெஞ்ச் அசத்தல் தீர்ப்புகள் தருகிறது... இதற்கு முன் இவர்கள் கொடுத்த தமிழ் நாடு லப்பர் இஷ்டாம்பு பற்றிய தீர்ப்புக்கு பொங்குன பகோடாஸ் இப்போ மூக்கை சொறியறது தெரியுது.. இருந்தாலும் பரவாயில்லை...
அதை வாங்கிய அயோக்கியர்களிடம் வாங்கி கொள்ளலாமே