வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பேடியோட அடி வருடியாடா நீ
கேடுகெட்ட மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டபின் கவர்னர்களை வைத்து இது போல வெறும் உருட்டு மட்டுமே செய்ய முடியும். காவல்துறையில் பாதிக்கு மேல் வேறு மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இந்த கருத்தைப்பார்த்தால் ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை போலிருக்கின்றது .சட்டங்கள் எல்லாம் சரியாகவேதான் இருக்கின்றன .அதை நடைமுறைப்படுத்துபவர்களின் அறியாமைதான் இதற்க்கெல்லாம் காரணம் .மாநிலத்தில் உயர்காவல்துறை அதிகாரி DGP பதவியேற்கும்போது ஒரு உறுதிமொழியை எடுப்பார் .இது எல்லாருக்கும் தெரிந்ததே .அந்த உறுதிமொழியை அவர் காப்பாற்ற தவறினால் என்ன செய்வதென்று யாரும் யோசிப்பதில்லை .ஒருவர் பதவி பிரமாணம் செய்து கடமையை பதவிப்பிரமணப்படி செய்யவில்லையென்றால் சட்டத்தில் அது கிரிமினல் குற்றம் ஆகும் .அதன்படி அவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்து ,நீதிமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்து சிறைத்தண்டனையும் பெறலாம் .இதை யாராவது பொதுநல வழக்கோ அல்லது குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களோ செய்யலாம் .நாட்டில் யாராவது ஒருவருக்கு இது நடந்தால் மற்றவர்களும் தெரிந்து கடைமையை செய்வார்கள்.சட்டப்படி காவல்துறை, நீதிமன்றம் ,சட்டம் மன்றம் இவைமூன்றுமே சட்டத்தில் தனித்துவமாக இயங்கும்படி தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது .நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கடமையை செய்வதில் யாரும் யாவரையும் கட்டுப்படுத்தமுடியாது .நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்பகாலங்களில் அவ்வாறு தான் நடந்துகொண்டிருந்தது .காலப்போக்கில் ஊழலில் கூட்டு காரணங்களினால் அந்தப்போக்கு மாறிவிட்டது .ஓவ்வொரு மாநிலத்திலும் அரசியல்வாதி காவல்துறை கூட்டு அதிகாரத்தில் இருந்து பொதுமக்கள் சிவில் உரிமைகளை பாதுகாக்க civil rights protection அமைப்பு தேவை .
தமிழகத்தில் ஆண்கள், பெண்கள், அரவாணிகள், பாட்டிகள், மூன்றுமாத குழந்தைகள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த கொடுமையை யார் கேட்பது?