வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மராட்டி மக்கள் சிங்கேவுக்கு தான் ஓட்டு போட்டார்கள் அதனால் தான் பாஜக 133 இடங்களை பெற்றது. நியாயமாக பார்த்தால் சிண்டே தான் முதலமைச்சராக இருக்க வேண்டும். அவருக்கு ராசி உள்ளது.
ஷிண்டேயை ஓரங்கட்டும் அரசியல் ஆரம்பிங்க. புல்லுருவிகள் எங்கேயும் களையெறியப் பட வேண்டும்.
இந்திய அரசியலே தூய்மை படுத்தப்படவேண்டும்
ஷிண்டே கட்சியை திரும்ப ஒடச்சிடுவீங்க , அது கன்பர்ம்
ஷிண்டேவுக்கு பதவி வெறி அதிகம். சிவசேனாவின் கொள்கைகள் பாஜகவினுடையதே. சிவசேனா கட்சி எக்ஸ்பய்ரி தேதி ஓவர். கட்சி உடைந்தால் நல்லதே. தீவிர ஹிந்துக்களே சீக்கியர்கள். இந்தியாவில் முகலாயர்களை ஒழிக்கும் வரை தாடியை மழிப்பதில்லை என்று சபதம் செய்தவர்களே சீக்கியர்கள்.
appa ithu varai irunthathaa ?