வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அடுத்த "ஆப்பரேஷன் சிந்தூர்" திமுக...... முதல் காங்கிரஸ் வரை ஒழிப்பு நடந்தால் நல்லது இந்திய நாட்டுக்கு
அடுத்த ஆப்ரரேஷன் போலி ரேஷன்க்கார்ட், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஒழிப்பு தான் விசா இல்லாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை பிடித்து நாடுகடத்தவேண்டியது தன .இதற்க்க்கு உதவியவர்களை தேசத்துரோகிகளாக கருதி அவர்களுக்கும் நாடு கடத்தும் தண்டனை கொடுக்கப்படவேண்டும்
தீவிரவாதிகள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போர்.... அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து ஆதார் பான் கார்டு என எல்லாம் செய்து கொடுப்பவர்கள் என அனைவரையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.... கைது.... வழக்கு எல்லாம் வேஸ்ட்....
நாட்டிற்காக நமது ராணுவ வீரர்கள் உயிரை துச்சமாக நினைத்து எல்லையில் போராடி வருகிறார்கள். இந்தியா பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, பாதுகாப்பு வரி என்று புதிதாக கொண்டுவர வேண்டும். இந்தியர்கள் மிகுந்த தேசப்பற்றாளர்கள். நாட்டிற்காக தாலியை கொடுத்தவர்கள். அதனால் அரசு ரொம்ப யோசிக்காமல் புதிய வரி அல்லது ஜிஎஸ்டியை முப்பது சதவீதமாக உயர்த்தி, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
In future, Terrorists should be destroyed ,regularly
துல்லிய தாக்குதல் நடத்தி, தீவிரவாத செயல்களுக்கு காரணமானவர்களை கண்டறிந்து ஒழித்துக் கட்டிய, நமது ராணுவத்துக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
இடது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடவுளை நம்பாதவர்கள்..
Salute Indian army and Jawan..