வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திராவிட திருடன் போல் தெரிகிறது
அட போடா! நீயும் உன் தொழிலும்! மூடிய கதவை திறந்து ஓனருக்கு தெரியாமல் பொருளை எடுத்தால் அது திருட்டு. தண்டனை உண்டு. ஓனருக்கு தெரிந்தும் வீட்டையே ஆட்டம் போடுவது திராவிடம். உனக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும்.
குடும்பத்தினரும் உடந்தையாக இருப்பதால் கைது செய்ய வேண்டும்.
சர்க்காரியா ஆணையத்தில் தர்மாம்பாள் என்ற ராசாத்தி ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் வீட்டை வாங்கின குழப்பமான கதை வெளிவந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. இன்னும் அது யாருடைய பணத்தில் வாங்கியது என விளங்கவில்லை.
காதலிக்காக கார் பந்தயமே நான் நடத்துறேன்.. அதுவும் அரசு பணத்தில், முந்திரியா இருந்துக்கிட்டு... என்னைவிட இந்த சுரண்டு அப்பாடக்கரா ????
நான் கூட ஏதோ நம்ம ஊரு அரசியல் வியாதியா இருக்குமோன்னு நெனச்சேன்...
இவன் திமுகவில் இருந்தால் அமைச்சர் ஆகியிருப்பாரு. மெடிக்கல் காலேஜ் கட்டி ஜே ஜே என்று இருந்திருப்பார்.
...மாடல் பின்பற்றுபவன் போல.
இவன் திராவிட மாடல்களின் வீடுகளில் மட்டும் திருடினால் பாராட்டப்படுவது வேண்டும்... பொதுமக்களின் வீடுகளில் திருடினால் கொள்ளப்பட வேண்டும்
எங்க ஊர்ல இதெல்லாம் சர்வ சாதாரணம் கள்ளக்காதலிக்காக 50 கோடிக்கு பங்களா வாங்கி கொடுப்போம் கார் ரேஸ் நடத்துவோம் ஏன்னா இது பெரியார் மண்ணு....
நாங்கல்லாம் மந்திரி மகனா இருந்துகிட்டு விவசாயிகளை கார் ஏற்றி கொல்லுவோம் இதெல்லாம் ஜூஜூபி, திருடன் வடக்கன்ஸ் அத சொல்ல முடியல தமிழ்நாட்டை குறை கூறும் கூட்டம்