வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நடு சந்தியில கழுவேற்றவேண்டும்.
சமுதாய அக்கறை இல்லாத தீர்ப்பு.
சமுதாயத்தை வஞ்சிக்கும் தீர்ப்பு என்பது வெளிப்படை . நீதித்துறைக்கு அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் இவனை காவல் காத்து பராமரிக்க சொன்னால் தீர்ப்பு மாற்றி எழுதப்படும் .இனி மக்கள் கொந்தளிப்பு அதிகமாகலாம் .
இந்த தீர்ப்பு வெறும் கண் துடைப்பு வேலையே. இதில் இடுபட்ட ஒரு சில பெரிய புள்ளிகள், பணம் பெரிய அளவில் சிலவழிக்க பட்டு இந்த தீர்ப்பை வாங்கியுள்ளார்கள்.
விசாரணை நீதிமன்றத்தில் குற்றத்திற்கான தீர்ப்பு சற்று அதிக தண்டனையுடன் இருக்க வேண்டும். மேல்முறையீடுகளில் அது தளர்த்தபடும். கொடூர கொலை மற்றும் கற்பழிப்பிற்கு இந்த தண்டனை நீயமான தீர்ப்பு இல்லை.
இப்போதெல்லாம் இந்த அ நீதி மன்றங்கள் "நீதி வழங்குவதேயில்லை". மாறாக "பலம்" மான பக்கம் "தீர்ப்பளிக்கிறது". நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை படித்தீர்கள்..?? நீதி வழங்கப்பட்டது என்றா ?? தீர்ப்பு வழங்கப்பட்டது என்றா?? சிந்திப்பீர்..
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை ஒன்றே சரியான தண்டனையாக இருக்கும். மருத்துவர்கள் போராட்டம் சரியானதே.
ஆயுள் தண்டனை கைதிகளை சில வருடங்களுக்கு பின் தம்பி பிறந்த நாள், சித்தப்பா பிறந்த நாள் என்று ஏதாவது காரணம் கூறி ரிலீஸ் செய்துவிடுவார்கள். குற்றத்தின் கடுமையை ஒப்பிடும்போது தண்டனை குறைவுதான். தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இன்னும் கொஞ்ச நாள்ல டெய்லர் கடையோ மருந்து கடையோ அரசாங்கமே வெச்சு குடுப்பாங்க
காசு கொடுத்து வழக்கை செட்டில் செய்வது உலகத்தரம் வாய்ந்த தீர்ப்புதான் . போக மாநில அரசுதான் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே மோடியும், ஷாவும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினால் அவ்ஸர்கள் இந்த ததீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள்
போராட்டம் சரியானது