வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மத்திய மாநில அரசுகள் ஒழுங்காக திட்டமிடாமல் நடத்தும் மதவாத வியாபாரம்தான் அனைத்துக்கும் காரணம் . மோடியும் யோகியும் தான் இதற்க்கு பொறுப்பேர்க்கவேண்டும்
அந்த சம்பவம் ஜாமியா மஸ்ஜித் மெட்ரோ. கேட் வேலை செய்ய வில்லை.. யாரும் கோஷம் விடவில்லை
முன்பு வட இந்திய ரயில் கூட்டமாக ஏறுவதும் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது உண்டு. அவர்கள் அதிகம் பயன் படுத்துவது ரயில். ரயில் விவரங்கள், பயணம் அத்துபடி . சுய ஒழுக்கமும் உண்டு. ஏராள இட வசதி உள்ள ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தாலும் இறப்பிற்கு சதி அறிய , கோவை போல் இறந்தவர்கள் விவரம் உதவும். குடிஉரிமை சட்டம் இல்லாமல், குடிமக்களை அறிய முடியாததால், டெல்லி போலீஸ் திணறுகிறது. ?
அதிசீ சொல்வார், "இதற்கு தார்மிக பொறுபேற்று பதவி ஏற்க உள்ள பிஜேபி அரசு பொறுபேற்று பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பார்.. நமது முதல்வர் ஆமாம் சரி என்பார்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.. ஹா ஹா
அஸ்வினி எம்.பி.ஏ வைக் கேளுங்க சரியா சொல்வாரு.
நடை மோடை 14 16 ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் இது எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது என நாம் நம்ப வேண்டும்
ஆனால் காயமடைந்தவர்கள் மற்றும் நேரில் இந்தசம்பவத்தை பார்த்தவர்களின் வாக்குமூலமங்கள் வேறுமாதிரியாக உள்ளன. அவர்கள் அனைவருமே அல்லாஹூ அக்பர் என்ற கோஷத்துடன் ஒரு பெரிய தொப்பி போட்ட முஸ்லிம் கும்பல் தள்ளியதாக கூறுகின்றனர். அதற்கேற்ப நேற்று முதலே ஒரு பெரிய முஸ்லிம் கும்பல் கோஷத்துடன் உற்சாகமாக புது தில்லி ரயில் நிலையத்தின் வாயில் கேட்டுகளை ஏறிக்குதித்து தப்பும் வீடியோக்கள் இணையதளங்களில் வளைய வருகின்றன. இப்படி பொதுவில் பல உண்மைகள் தெரிகையில் போலீஸ் இப்படி புளுக வேண்டிய அவசியம் என்ன?
மற்ற கோர இரயில் விபத்துக்களின் போதும் இப்படித் தான் சங்கிக்கூட்டம் தனது வக்கிரமான புளுகுகளை அவிழ்த்து விட்டு தனது மதஅரிப்பை தணித்துக் கொண்டது வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்டும் உன்னை போன்ற விஷப்புழுக்களை சுட்டுப்பொசுக்க வேண்டும்.
ரயில்வே யும் ஒன்றிய பாஜக அரசின் கீழே. டெல்லி போலீசும் ஒன்றிய பாஜக அரசின் கீழே. அதனால் யாரும் கருத்து போட மாட்டார்கள். ஆனால் இது அறிவற்ற அதிகாரிகளின் நிர்வாக அறிவற்ற நிலை
அதனால் நாங்க கள்ள சாராயம் விக்களாம் வைகுண்டம்....நீ தான் ஏஜென்ட் ஓகே வா