வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஊழல் செய்யும் மக்கள் சேவகனுக்கு எதை நீக்கலாம்... அதை கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்.
கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆ உ நீக்கிவிட்டு பெண்ணாக மாற்றி சிகப்பு பகுதியில் விட்டுவிடுங்கள்...
ஒரு நாலு ஐந்து பேருக்கு செஞ்சிட்டு அப்புறம் நீங்க பேசணும்.
கர்ப்பழிப்பு குற்றவாளிகளுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து எந்த வேலை வாய்ப்பும் கொடுக்க கூடாது
தண்டனை மட்டும் தீர்வாகாது. இனி வரும் சமுதாயத்துக்காவது யோகப்பயிற்சி மற்றும் நற்சிந்தனை, நல்லொழுக்கம் பற்றி பள்ளியில் போதிக்க வேண்டும்.
செய்தக் குற்றங்களுக்கு தண்டனை மட்டும் கொடுத்து விட்டால் குற்றங்கள் குறைந்து விடுமா,? இப்படிச் செய்தால் இது என்றும் தொடர்கதைதான் தண்டிக்கும் அதே வேளையில் குற்றங்கள் நடப்பதற்கான காரணங்களை கண்டறிந்து அதைச் சரிச் செய்ய வேண்டும்.
ஆணுக்கு பண்ணி என்ன புண்ணியம் ? பேங்கும் பண்ணுங்க அப்போதான் சரி படும் இல்லாவிட்டால் பிரச்னை அதிகமாகும் புரிஞ்ச சரி
எல்லோரும்.வச்ய் கிழியப்.பேசுங்க. இதுவரை எத்தனை பேரை தண்டிச்சிருக்கீங்க? அதுவும் எத்தனை வருஷம் கழிச்சு? சட்டமன்றங்களும், நீதி மன்றங்களும் ஒண்ணும் செய்த லாயக்கில்லை.
அதோடு இரண்டு கட்டை விரல்களையும் வெட்டி விட வேண்டும் . இல்லையேல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். மரண தண்டனை அவசியம் இந்த மாதிரி குற்றங்களுக்கு . குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் . செய்யுமா இந்த உலக நாடுகள் யாவையும் ?
பேசுவது மட்டுமல்ல. தயவுசெய்து செயலில் செய்யுங்கள். சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள். மத்திய அரசு கண்டிப்பாக ஒப்புதல் அளிக்கும்.
Maharashtra government இந்த சட்டத்தை கொண்டு வந்தா அதை follow பண்ணி மற்ற மாநில அரசுகளும் கொண்டு வருவாங்க. பேசுற இவனே செய்யட்டும் முதல்ல.