வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஜனநாயகம் கிடைத்த போது மக்கள் தொகை என்ன அப்போது உள்ள மக்கள் மன நிலை என்ன மக்கள் நிம்மதியாக சூது,வாது, தெரியாது இப்போது உள்ள மக்கள் தொகை என்ன மக்களின் மன நிலை என்ன இப்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லாம் மாற்ற வேண்டும் நம் வீட்டில் மக்கள் தொகை அதிகம் ஆனால் என்ன செய்வோம் இந்திய அடிப்படை சட்டம் இந்த காலத்தில் ஏற்றது இல்லை
நிர்வாகம் ,சட்டமன்றம் இரண்டும் தனது கடமையை செய்யும்போது மற்றொருத்துறை மட்டும் எப்போப்பார்த்தாலும் லீவு , சுகம் என்று அலைவது வேதனைக்குரியது , இந்த லட்சணத்தில் நீதித்துறையில் வாரிசு அடிப்படையில் . தூ என்று முகம் சுளிக்கவைக்கிறது
ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்ன? ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்: சட்டமன்றம் நிர்வாகம் நீதித்துறை ஊடகங்கள் இதில் தலைமை நீதிபதி அந்த நான்காவது தூணை பற்றி குறிப்பிடவில்லை. காரணம்: ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன, ஏனென்றால் இன்றைய நாட்களில் பெரும்பாலான செய்தி சேனல்கள் ஒரு சார்புடையவை. ஆகையால்தான் தலைமை நீதிபதி அந்த நான்காவது தூணை பற்றி குறிப்பிடவில்லை.