வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நேரு தான் காரணம். அப்ப வாங்குன ராணுவ வண்டி அல்லது நேரு போட்ட சாலையா இருக்கும்.
மிகவும் துயரம் தரும் செய்தி. வீரர்களுக்கு அஞ்சலி. இந்த விபத்தையும் துல்லியமாக ஆராய்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் இன்னமும் நடக்காமல் இருக்க அரசும் ராணுவமும் ஆவன செய்யவேண்டும்.
ஓட்டுநர் பெயர் என்ன ?
வீர தியாகிகளுக்கு அஞ்சலி ......
கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று செய்தி படித்து மகிழ்ந்தேன். ஆனால் இன்று நம் நாட்டை காக்கும் ராணுவவீரர்கள் விபத்துக்குளாகி இறந்த இந்த செய்தியை படித்து மனம் கலங்கிப்போனேன். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். ஓம் சாந்தி.
பள்ளத்தாக்கில் செல்லும் வாகனம் நல்ல கண்டிஷன் இல் இருக்க வேண்டும்
ஒரு வேளை காங்கிரெஸ் பீரியட் ல வாங்கின வேண்டிய இருக்குமோ ...