வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது நோக்குக் கூலி வகை சார்ந்தது கேரளா கேடு கெட்டுப் போனதற்கு அங்குள்ள கம்யூக்களே அதில் அந்த அரசுக்கும் பங்கு உண்டு
இந்தியா அளவில் ஆப் தயாரித்து அரசே நடத்தலாம் அரசுக்கு சிறு தொகை கமிஷன் எடுத்துக்கொண்டு நியாயமான வாடகை நிர்ணையிக்கலாம் எல்லோர்ருக்கும் பலன் அளிக்கும் இதில் இணையாமல் டாக்ஸி சேவை லீக்கை முடியாது என்று ஆட்டம் போடலாம் இது வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பு வாகனங்களின் சான்றிதழ் ஓட்டுனரின் நிலை அனைத்தும் உறுதிசெயும் குற்றங்கள் குறையும்
Any appointment of personnel involved in public service should be done only through police authentication/ verification so that in the event of any criminal involvement, it will be easy to check.
now a days, Uber / rapido autos they compelled to make extra amount otherwise, they behave rudely. two days before, I booked an auto n the meter showed rs. 139 but he demanded rs. 200. when I resisted, he behaved badly finally, I had no choice but to pay. on my return while booking time itself he told me, if I pay rs 200only, I can board the auto.
மும்பையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உபேர் ஓட்டுநர்கள் அடாவடி அக்கிரமத்தை பற்றி செய்தி வராது பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் மிக அதிக கட்டணம் மற்றும் துப்பி கொண்டே வாகனம் இயக்குவது
நீ அங்கே போயி வீடியோ எடுத்து காம்ப்ளயின் பண்ணு . யார் தடுத்தா. நல்ல சப்பை கட்டு காட்டுரே
கேள்வி கேட்டால் பதில் வராது
போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர். இதுதான் எனக்கு புரியவில்லை. ஏன் கைது செய்யவேண்டும்? பிறகு ஏன் ஜாமீனில் விடுவிக்கவேண்டும்? நீதிமன்றம் ஜாமீன் கொடுப்பதற்கு மட்டும்தானா? குற்றம் செய்தவர்களை தண்டிக்காதா? ஒருவேளை எப்பொழுதும்போல ஆதாரம் கேட்டிருக்கும். அது கொடுக்கப்படாததால் ஜாமீன் கொடுத்திருப்பார்கள்.
காவல் நிலையத்தில் இத்தகைய செல்வாக்கு உள்ளதால் டாக்ஸி டிரைவர்கள் செய்யும் அட்டூழியங்கள் ,அத்துமீறல் ,அகம்பாவ அடாவடி செயல்கள் ,வெளியுலகுக்கு தெரியவில்லை .கேரள கம்யூனிஸ்ட் மாடல் அரசு திராவிட மாடல் அரசை விட மோசம் . டாக்ஸி தொழிலாளர் சங்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் . இந்த தைரியம் தான் இவர்களின் ஆயுதம் . இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கேரள அரசு .
உண்டியல் நிர்வாகம் கூட பரவாயில்லையே