வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிஞ்சு குழந்தை என்று நீதிபதிக்கு தெரியவில்லை 3 ஆண்டுகள் என்பது சரியான தீர்ப்பு இல்லை பின்னாளில் அந்த பெண்ணுக்கு பாதிப்பது வரலாம் எனவே விடுதலைக்கு பின் கண்டிப்பாக பல காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து இடுவது அந்த விடுதலை குற்றவாளியை கண்காணிக்க முடியும் அதை நீதிபதி ஆய்வு செய்வாரா
பயிர்களுக்கு நடுவே வளர்ந்த களைகளை பிடுங்குவது போல் இவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை கொடுப்பதுதான் சரி. சிறை தண்டனை என்பது அறியாமல் தவறு செய்தால் திருந்துவதர்காக இருக்க வேண்டும், இவர் போன்றவர்காக அல்ல. மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
மேலும் செய்திகள்
மகளை பலாத்காரம் செய்ததந்தைக்கு 20 ஆண்டு சிறை
05-Jul-2025