வாசகர்கள் கருத்துகள் ( 8 )
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் ..பழைய தமிழ் திரைப்பட பாடல் ..யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
தமிழ் தன் உயிர் என்று பேசுபவர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் ஏன் பெயர் வைக்க வேண்டும்.
சரி படத்தை பார்க்க யாரும் வரவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.
முன்பு நடந்தது போல், நான் நாட்டை விட்டே போகிறேன் என்பார்
மனசுக்குள்ள பெரிய மேதாவின்னு நெனப்பு. வாயை மூடிக்கிட்டு இருக்கணும். திமுகாவிலே இணைத்து இவன் MP ஆன நேரம் சூப்பரா இருக்கு. படம் எப்படியும் ஊத்திக்க தான் போவுது.
இச்செயல் மூலம் கமல்ஹாசன் தன்னுடைய கோவணத்தை கழற்றி தலையில் மேல் கட்டு கட்டியுள்ளார்.
எங்கோ மணம் வீசுதே ..என்று சொல்லுவார்
இதன் மூலம் அயோத்தி தீர்ப்பு மாதிரி நீதி மன்றங்கள் கோவணத்தை உருவும் திருட்டு வேலையை செய்கின்றது என்று ஒப்பு கொள்கிறீர்கள். மட்டுமல்லாமல் கோவணத்தை அவிழ்ப்பதும் கமலுக்கு ஒன்றும் புதிதும் அல்ல.