வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உயிர் இழந்தது வருத்தம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தற்காப்பு கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நீந்துவதற்கு கொடுக்கவேண்டும். நடுநிலை பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நீந்த கற்றுக்கொடுக்கலாம்.
உயிரிழந்தவர்களில் சிறுவர், சிறுமியரும் அடங்குவர்.
சென்ற வருடம் இதே நிகழ்வில் 60 உயிர்கள் பீகாரில் மட்டும் பலி. 2022 இல் 20 க்கும் மேலான பெண்கள், குழந்தைகள் பலி. வருடாவருடம் நடக்கும் அவலம். போனது உயிராக தெரியவில்லையா?
வருஷா வருஷம் நடந்தாலும் நிற்காத அவலம், மாநில காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தாங்கன்னு கேட்கலாமா?
ஆளுக்கு 10 லட்சம், 20 லட்சம் கொடுக்க மாட்டீங்களா?
இந்தியாவில் பல விபத்துக்கள் மக்களின் அஜாக்கிரதையால் ஏற்படுகின்றன. மக்கள் முதலில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். குறிப்பாக அதிக மக்கள் கூடும் இடங்களில். சூரிய பகவானே இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
அப்போ காவல்துறையின் சொதப்பலால் இல்லீங்களா? வருடாவருடம் நிகழும் அவலம் இது. திட்டமிட்ட பாதுகாப்பு வழங்க துப்பில்லையா என்று அண்ணாமலை கேட்க மாட்டாரா?
Rip