வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தேசவிரோதிகள் ஏற்படுத்தும் கலவரங்களில் இதுவும் ஒன்று ரயில் மீது கல்லெரிவது சுத்தியலால் கண்ணாடிகளை உடைக்க முயல்வது ரயிலை தடம்புரள வைக்க பாறைகளை வைப்பது அதிலே இது புதிய உத்தி.
அப்படியே ரயில் தீ பிடித்திருந்தாலும், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிப்பாட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனாலும் இப்போது சொல்லி என்ன செய்வது? பாவம்.
விதியா சகியா எவ்வளவு நல்ல ஆத்மாக்கள் உயிர் இழக்க இது மாதிரி சந்தர்ப்பங்கள் அமைகின்றன கடவுளை தினந்தோறும் நான் பிரார்த்தனை செய்கிறேன் துர் மரணம் ஏற்பட வேண்டாம். திரும்பி வராத உயிர் பகவான் சங்கல்பம்
ரயில் புறப்படும்போது அதுவே கதவுகளை மூடப்படவேண்டும்.
நிச்சயமாக சதி வேலைதான். ஏனெனில் எதிர்ப்புறம் ரயில் வரும் நேரம் தெரிந்து தான் புரளி கிளப்பி விட்டிருக்க வேண்டும்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு . அதுதான் நடந்திருக்கிறது அங்கே. ஏன் இந்த ஆத்திரமோ...?
வதந்தி பரவியதால் காரணம் சதியாக இருக்கலாம் ...... இதே போல நான்காண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது ......
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இது சதி வேலையாக இருக்கலாம். விசாரணை தேவை