வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தியாவின் இளைய மனிதவள சக்தியை சீர்குலைக்க மிகப்பெரும் சதி திட்டமிட்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது ....அதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து போதைக்கு அடிமையாகாமல் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் ....மது ,போதை மருந்து ,செயற்கை போதை பொருள், இன்னும் பல கண்மூடித்தனமாக சதிக்காரர்களால் இந்தியா முழுவதுவும் பரப்பப்பட்டு கொண்டு இருக்கிறது ....
அடடே... சொல்லியுருந்தா பிரதான் மந்திரீக்கி வீடு நடைபாதையிலேயே கட்டிக் குடுத்திருப்போம் ஹை.
. தமிழ்நாட்டுல ஏழையின் வாழ்வாதார நிலைமை என்ன கீழ்த்தரமாக இருப்பது என்பதை புரியாமல் எப்பவும் போல இன்னொரு மாலதியின் அவலங்களை திராவிட உருட்டு உருட்டியே காலம் தள்ளுங்க. உங்களுக்கு என்னவோ மாடல் ஆட்சி போதையில் சீர்கெட்டு போனது தெரியாதா இல்லாட்டி தெரிஞ்சும் நடிக்கிறீர்களா ??
இரட்டை எஞ்சின் சர்க்கார். கதி சக்தி அபாராம். முன்னேற்றம் அமோகம். 140 கோடி மக்களுக்காக உழைக்கிறோம் ஹை.
அடப்பாவி. டாஸ்மாக் பற்றியும் அதன் வாடிக்கையாளர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதை பற்றியும் வாய் திறந்தால் இருநூறு ரூபாய் கிடைக்காமல் போய்விடும். keep it up.