வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பயிற்சி எடுத்த நாய்கள் திருடர்களை விட்டு விடுமா?
எவனெவன் விலங்கு ஆர்வலர் என்று போராடுறானோ அவனெல்லாம் சைவம் மட்டுமே உண்ண வேண்டும் .அப்புறம் அவங்களையெல்லாம் பிடித்து நாய்களை அடைக்கும் கொட்டகையில் பராமரிப்பு பணிக்கு சம்பளமில்லாமல் சேவை செய்ய சொல்லலாம் .ஊரவலாம் போக நேரமிருக்கு இல்ல
யார் அப்பன் வீட்டு பணம்? இந்த செலவுகளை நாய் ஆர்வலர்கள் மற்றும் பீட்டாவிடம் இருந்து வாங்கி செலவு செய்யட்டும் .
பயிற்சியாளர்களுக்கு ஒரு நாளைக்கு, 233 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம் ...200 ரூபாய்க்கு பயிற்சி கொடுக்க இவர்கள் என்ன தேனாம்பேட்டை திராவிட கொத்தடிமைகளா ??...இவர்கள் என்ன பயிற்சி கொடுப்பார்கள் ...
அரசுத்துறை பணியாளர்களுக்கு லஞ்சம் வாங்காமல் பணி செய்ய பயிற்சி கொடுக்கும் திட்டம் கூட ஒன்று ஆரம்பிக்கலாம். தெருநாய்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று நீதிமன்றம் கூறியும் கேட்காமல் அடாவடிகள். எல்லாம் ஏதாவது திட்டமொன்றென்று சொல்லி ஆட்டை போடத்தான்.
ஆகா மிகஅருமையான விழுஞானபூர்வமான திட்டம். பொதுமக்களை ஒன்றும் செய்யாமல் ஊழல் அரசியல்வியாதிகளைமட்டும் மோப்பம்பிடித்து கடிப்பதற்கு பயிற்சியளிக்கவேண்டும். அரசியல்வியாதிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் இப்படியொரு சிறப்பு திட்டத்தை சீரியமுறையில் நடைமுறைப்படுத்துவது மிக மிக அத்தியாவசியமானது. குடிநீர், சாலைகள், கல்வி, பொது மருத்துவம் போன்ற திட்டங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவற்றுக்கு நிதி இல்லையென்றால் மக்கள் கடிக்காமல் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் தெருநாய்கள் அப்படியில்லை கடித்துவிடும்.
அருமை. மேலும் சினிமா போட்டு பயிற்சி கொடுக்கலாம்
ஆசிரியர் சம்பளம் பயிற்சிக் கூட கடாடுமானம போங்கடா
கொள்ளையடிக்க புதுப் புது ஐடியாவாக யோசிக்கிறாங்க.
அப்படியே அந்த நாய்களின் வாலை நேராக நிமிர்த்தவும் பயற்சியளிக்க வேண்டும்... அடேய் நீங்கள்லாம் எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க?