வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நடவடிக்கை என்ன?
உ.பி காரனுங்க அடாவடி தாங்க முடியலை
குடிபோதைதான் எல்லா குற்றங்களுக்கும் இப்ப காரணமா இருக்கு. இதை விக்கற அரசு, கஞ்சா போதையில் சும்மா கிடந்த நடிகர்கள பிடிச்சு வெச்சிருக்கு. என்ன சட்டமோ சாமி. . .
அந்த பெண்னே விட்டு இருந்தால் காருடன் தற்கொலை செய்து
தண்டவாளத்தில் ரயில் கார்கள் ஓடும். அதை பார்த்து முயற்சியோ?
மொபைல் ரீல் மோகத்தில் இந்த அயோக்கிய பெண் காரை ஓட்டிச்சென்றிக்கலாம் முதலில் சிறையில் அடைத்து ஜாமீன் கொடுக்காமல் சுமார் பத்து முதல் பதினைந்து வருடம் கடுமையான சிறை தண்டனை கொடுக்கவேண்டும்
கைய கால முறிச்சி எரிஞ்சிட்டா இந்த மாதிரி இனி பண்ணாம தடுக்கலாம்.
நல்லவேளை தமிழ்நாட்டில் நடக்கவில்லை, அல்லது டாஸ்மார்க்கை, திமுகவை வசபாடியிருப்பார்கள், அந்த பெண்ணுக்கு நிதானமா தண்டவாளத்தில் கார் ஒட்டியதுக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்.
AAMAM SENTHOORA THAMIZH NAATIL PAALARUM THENAARUM ODUDHU.AAMAM SYDNEY ENA BOLIYAA POTTIYAA ILLA ANGA POYUM 200 ROOVAA COOLIKKU GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI VELAI CONTINUE SEIGIRAAYA.UZHAIRHU MUNNERU KEVALAM.
தமிழ்நாட்டிலும் விரைவில் இப்படி எதிர்பார்க்கலாம். குடிப்பழக்கம் போதையில் சாதனை புரிந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. இதுவரையில் யாருமே ரயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதாக சரித்திரம் படைக்கவில்லை. தெலுங்கானா சரக்கு நன்கு வேலை செய்துள்ளது. அதே சரக்கு இங்கேயும் வேண்டுமென்று குடிமகன்கள் சாரி தப்பா சொல்லிட்டேன் ஸ்டாலின் கோவிச்சுப்பார் மதுப்பிரியர்கள் கோரிக்கை வைக்கப்போகிறார்கள்.
முடியாத காரியத்தை போதையில் செய்து சாதித்து இருக்கிறார். டாஸ்மாக்கில் வேலை கொடுக்கலாம்.
என்ன இப்படி சொல்லிட்டிங்க