வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Good Work
இனி IRCTC ல, சாதாரண குடி மகன்களால் டிக்கெட் புக் பண்ணவே முடியாது. ஏஜண்ட் கிட்ட தான் போயாகணும். எவ்வளவு தந்திரமாக, சாமானிய மக்களை சாவடிக்கிறாங்க பாருங்க. IRCTC ல இப்பவே டிக்கெட் புக் பண்ணுவது மிகவும் கஷ்டம். இடம் இருக்கிறது என்பதைப் பார்த்து, சூஸ் பண்ணி, captcha அடிச்சு, பயணிகள் பெயர்கள் அடிச்சு, பேமென்ட் பக்கம் வந்து கார்டு நம்பர், பேர், cv நம்பர் எல்லாம் அடிச்சு, OTP க்கு காத்திருந்து பேமெண்ட் பண்ணுவதற்குள் RAC அல்லது வைட்டிங் லிஸ்ட் ஆகிவிடுகிறது. இனி..?? சுத்தம்.. ஒரு டிக்கெட் கூட முடியாது.
வைகுண்டேஸ்வரன் அவர்களுக்கு ஒரு நற்செய்தி ... நீங்கள் ஒவ்வொரு முறையும் அத்தனை தகவல்களையும் திரும்பவும் எழுத அவசியம் இல்லை.... தளத்தின் உள்ளே சென்று தங்களை பற்றிய அத்தனை தகவல்களையும் ஒரே ஒரு முறை பதிவு செய்துவிட்டால் , அடுத்த முறை அந்த தகவல்களை சுலபமாக பதிவிடலாம் ... அடுத்ததாக, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தினால் மட்டுமே நீங்கள் சொல்லும் அத்தனை தரவுகளையும் பதிவிட்டுட்டு , OTP வருவதற்காக காத்திருக்கவேண்டும் . QR code முறையில் scan செய்தால் உடனே பணம் செலுத்தப்பட்டுவிடும் . ... ஆகவே நீங்க நினைக்கும் அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் . .... இதை படித்தவுடன் அடுத்ததாக வேறு ஏதேனும் கற்பனை பிரச்சினைகளை பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் . .... என்னை ஏமாற்றி விடாதீர்கள் . ... நன்றி .
ஆனால் ஒரு மொபைல் போன் களவு போனால் இந்த நடவடிக்கையும் பயனற்று போகும், பயோ மெட்ரிக் கடவுச்சொல்லே தீர்வு.
ஆனால் ஒரு மொபைல் போன் களவு போனால் இந்த நடவடிக்கையும் பயனற்று போகும், பயோ மெட்ரிக் கடவுச்சொல்லே தீர்வு.
என் அனுமதி இல்லாம எனக்கு கம்பியூட்டர் செயலிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துங்கடா. அதுக்கு நான் பதில் போடவும் முடியாது. இது டிராயுடன் நிறுவனங்கள் நடத்தும் கூட்டுக் களவாணித்தனம்.