வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உள்ளூர் ஷா கர்னல் குரேஷி பற்றி அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை தேவை
அந்த சொகுசு விமானம் காங்கிரஸ் காலத்தில் ஆடர் கொடுக்கப்பட்டது.
முதலில் துபாய் ஷேய்க் PMcare க்கு வந்த கோடி கணக்கான டொனேஷன் திருப்பி கொடுக்க சொல்லுங்க, 8400 கோடி சொகுசு விமானத்தில் சென்றது வேஸ்ட் ஆகிவிட்டது, ஒரு நாடு விஷ்வா குரு பின்னல் நிற்கவில்லை
மூர்க்கனான நீயெல்லாம் போலி இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கருத்துப் ... என்ற பெயரில் வன்மத்தை விதைப்பாய் அதை நாங்க நம்பணும்... எத்தனை பேருடா இப்படி கெளம்பி இருக்கீங்க?
சவக்குமார் சொல்றதுதான் சரி... எர்டோகன் காதுல மட்டும் போய் குசுகுசுன்னு சொல்லவும் ... ஏன் என்றால் அங்குள்ள மக்கள் நல்லவர்கள்.. சவக்குமார்.. த்ருகிஸ்க்கு ஏஜென்ட் போல இருக்கு. மிலிட்டரி ஆஃபீஸ்ர்ஸ் இவனை கொஞ்சம் குறி வையுங்க.. ..
எந்த ஒரு எதிர்மறையான செயலுக்கும் எப்போதும் கவனம் தேவை. பாகிஸ்தானை ஆதரிக்கும் முடிவை அனைத்து துருக்கியரும் ஏகமனதாக எடுக்கவில்லை. எடுத்தது எர்துவனும் அவரை சார்ந்த சிலரும். நம் புறக்கணிப்பும் அந்த ஆட்சியாளர்களை உள்ளடக்கி மட்டும் இருந்தால் நியாயம்.
முஸ்லிம் நாடுகள் விஷயத்தில் இந்தியர்கள் நியாயம் பார்த்து நடக்க வேண்டியதில்லை இவர்கள் நேரடியாக உதவினார்கள், மறைமுகமாக மற்ற முஸ்லிம் நாடுகள் உதவியிருக்கும் விஷம் மருந்தாவது அபூர்வமாக தான்
#சிவகுமார் அது ஆட்சியாளர்களை மட்டும் புரகணிப்பது நாட்டை அரவணைப்பது, புரியலையே. எர்டோகான், இந்திய நாட்டை எதிர்த்தாரா இல்லை மோடியை மட்டும் எதிர்த்தாரா? கொஞ்சம் யோசிச்சு பேசவும். எல்லோரும் கமல்ஹாசனை போல பேச பழக கூடாது.
முடிந்தால் இந்தோனேசியா மற்றும் வளைகுடா இஸ்லாமிய நாடுகளைத் தவிர ஏனைய இஸ்லாமிய நாடுகளிடம் செய்துகொள்ளும் இறக்குமதியைத் தடை செய்யலாம் ....
வல்லரசு ஆக வேண்டும் என்றால், இதை எல்லாம் நாம் செய்ய வேண்டும். நாம் நினைத்தவற்றை உலகில் நடக்க வைக்க வேண்டும். சுய சார்பு என வந்து விட்டோம். உணவு நாமே தன்னிறைவு அடைந்து விட்டோம். உடை ஏற்றுமதி செய்கிறோம். வேலை- சிறிய நாடுகளில் சந்தையை நாம் பிடிக்க முயற்சிக்க வேண்டும். இந்திய எதிர்ப்பு னா - இரு கண்ணையும் மூடி எந்த நாடாக இருந்தாலும் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்
13-May-2025