வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வந்ததுமே, இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு தான் என்பது நிச்சயமாகிவிட்டது.
பழனியின் வீம்பிற்கு வீக்கத்திற்கு கடிவாளம் போடப்படுகிறது
தமாசு...தமாசு..
இரட்டை இலைக்காக நாடகமாடுகிற நயவஞ்சகன் எடப்பாடி நம்பவைத்து கருவருக்கும் சுயநலவாதி
எடப்பாடியார் எந்த சின்னத்தில் நின்றாலும் 200க்கு மேல் வெற்றி உறுதி.
என்னாது தேர்தல் கமிஷனா
ஒருவேளை ADMK கட்சி இரட்டை இலை சின்னத்தை மீட்க BJP கட்சியுடன் சுயநல கூட்டணி வைத்திருக்க வாய்ப்பிருக்கு.
நியாயமாக பார்த்தால் பெரும்பாண்மை நிர்வாகிகள் எம் பி..எம் எல் ஏக்கள் தொண்டர்கள் எடப்பாடி தலைமையில்தான் இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுதும் உள்ள கிளை கழகங்கள் அவரின் தலைமையிலேயே இயங்குது.மகாராஸ்டிராவில் மட்டும் உடணடியா ஷிண்டே அஜித்பவார்தான் என்று தீர்ப்பளித்த தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் சுணக்கமோ தெரியவில்லை...இப்ப ரூட் கிளியர் ஆனதும் வேகம் காட்டலாம்.