வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எல்லாம் சாணக்கியர் பார்த்துக்குவார் .......
தீவிரவாதிகளுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கடன், பாஸ்போர்ட், இந்திய குடிமகன் போன்ற உரிமை மற்றும் சலுகைகளை நிறுத்தி வைத்தால் மட்டுமே இது போன்ற சதி செயல்களை நிறுத்த முடியும்.
தேச துரோகம் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கிட வேண்டும்..
தீவிரவாதிகளை விட்டு வைப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
விசாரணையின் போது, நீதிபதி முன் ஆஜரான அசாருதீன் மற்றும் ஹிதயதுல்லா இருவரும், குடும்ப பின்னணியை கருத்தில் வைத்து குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு வலியுறுத்தினர், என்று இந்த செய்தி முடிகிறது. தங்களது குடும்பப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அசாருதீன் மற்றும் ஹிதயதுல்லா இருவரும் ஆரம்பத்திலிருந்தே தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல், நமது நாட்டின் ஒரு உண்மையான குடிமகனாக இருந்திருந்தால், அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தீவிரவாதம் செய்வதும், தீவிராவாதிகளுக்கு ஆள் பிடிப்பதும் தேச துரோகம் என்று அவர்களுக்கு தெரியாதா? தெரிந்து தானே அவர்கள் அந்த செயல்களில் ஈடுபாடு இப்போது NIA நீதிமன்றத்தில் தண்டனைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அறியாத, தெரியாத குற்றங்களுக்கு குறைந்த தண்டனை கொடுக்கலாம். அனால் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்தே செய்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனை நிச்சயமாக கொடுக்கவேண்டும். இது என்னைப்போன்ற வாசகர்களின் எண்ணங்கள்.
இது போன்ற வழக்குகளில் தண்டனை பெறுவோர்களை சிறையில் அடைக்க தனியாக ஒரு சிறையை அந்தமான் போன்ற சொந்த மண்ணில் இருந்து தூரமாக மற்றும் தொலைத்தொடர்பு குறைவான தீவு பகுதிகளில் அமைக்க வேண்டும் ...இது போன்ற கூற்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அவர்கள் எங்கு சிறையில் வைக்கப்படுவார்கள் என்கிற அச்ச உணர்வு ஏற்பட வைக்க வேண்டும் ...