வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உபேர் மற்றும் ஓலா வை மக்கள் வெறுத்து பல நாள் ஆகி விட்டது. கோவையில் ரெட் டாக்ஸி தான் பிரபலம்
உபர் ஓலா டாக்சி ஆட்டோ ஓட்டுனர்கள் மேற்கொண்டு extra fare இல்லாமல் சவாரியை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். தேவையற்ற பேச்சுக்களை பேசுபவர்களும் உண்டு. Cancell செய்யும் போது Demanded extra amount என்று பயணியர் தரும் தகவலை வைத்து உபர் ஓலா நிர்வாகம் அவர்களை கண்டிக்க வேண்டும். மீறி அதே குற்றங்களை தொடர்ந்தால் அந்த மாதிரி செய்யும் டிரைவர்களை பதிவு List லிருந்து ரத்து செய்ய வேண்டும்.
ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவைகள் தற்போது கூடுதல் கட்டணம், பயணிகளிடம் ஒழுங்கீனம் போன்ற செயல்கள் அன்றாடமாகிவிட்டன. கறாரான கட்டண முறை மற்றும் நேர்மை, நம்பகத்தன்மைக்கு அரசு கடிவாளம் போட வேண்டும்.நடுத்தர வர்க்கத்திற்கு இந்த பயண சேவைகளை எளிதாக்கவேண்டும்.
மிக சரி. ஏர்போர்ட் செல்ல புக் செய்தபோது நடு இரவில் வரவே இல்லை. வேறு ஒரு நல்ல மனிதர் உடனடியாக வந்து இக்கட்டில் இருந்து காப்பாற்றினார். பயணம் ரத்து செய்ததற்கு எனக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர். வாடிக்கையாளர் சேவை மையம் டொக்டல்லி ஸெல்ஸ். அன்றில் இருந்து உபேர்க்கு பை பை சொல்லி விட்டேன்.
இவர் ஏன் விமான நிலைத்திலேயே காவல்துறையை அணுக வில்லை.
ஊபர் நிறுவனத்தை பலரும் கைகழுவி வரும் வேளையில் இந்த பொண்ணு இன்னமும் அந்த நிறுவனத்தை நம்பியது தான் பிசகு