வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த விஷயத்தில் தாக்கரே உடன் நான் கருத்து உடன்படுகிறேன்
விட்டா மகாராஷ்டிரா வுக்கு இவங்கதான் சுதந்திரம் வாங்கி குடுத்தது அப்டின்னு அடிச்சு விடுவார்கள்...
நம்ம ஊர் மாநில கட்சிகள் மாதிரி ..
துபாயில் உள்ள இந்தியர்கள் எவருமே இந்த போட்டியை பார்க்காமல் தவிர்த்தாலே போதும்.
உத்தவ் தாக்கரே அவர்களே உங்களுக்கு மானம் , சூடு , சொரணை இருந்தால் ராகுல் காந்தியை போராட்டத்துக்கு கூப்பிட்டு பார். அவர் வந்தால் போராட்டம் நடத்து. இல்லை என்றால் ராகுல் காந்தி மேல் ஒரு காட்டம் காட்டி பார்.
திருமணம் நிற்குதானு பார்ப்போம்?
நாற்காலிக்கு ஆசைப்பட்டு உங்கொப்பன் உருவாக்கிய"சாம்ராஜியத்தை அழிக்க காங்கிரஸோடு கூட்டணி வைதுட்டு இவணுக்கு பேச்சை பாருங்க?
Shri. Amit Shah ji, Please tell your son to boycott the cricket match against Pakistan, and let both the teams share the points. Even if they reach finals, let the Asia Cup be shared by the 2 countries. Country first. BCCI and Cricket next.
இதைப்பற்றி நான் ஏற்கனவே ஒரு கருத்து பதிவு செய்துள்ளேன் அது நமது தினமலரில் வாசகர் கருத்துப்பகுதியில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இது. நமது கிரிக்கெட் அணி நாளை 14.9.2025 அன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானுடன் போட்டியிட தடை விதிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 புள்ளிகள் குறைவாகக் கிடைக்கும். இருப்பினும் அவர்கள் மற்ற அணிகளை வென்று, இறுதி போட்டிக்கு ஆட்டத்திற்கு நிச்சயமாக வருவார்கள். அதேபோன்று, பாகிஸ்தானும் இறுதி போட்டியில் இந்தியாவை நிச்சயமாக எதிர்கொள்ளும். இந்தியா இறுதிப்போட்டியிலும் போட்டியிட தடை விதிக்கப்பட்டால், பாக்கிஸ்தான் கோப்பை வென்றதாக அறிவிக்கப்படும். இதுதான் கிரிக்கெட் விதிகள். அப்படியென்றால், இந்தப் போட்டிகளை ஏன் BCCI நடத்த வேண்டும்? நமது நாட்டிலிருந்து இந்தப் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும்போதே, இன்று கூவும் நேசப்பற்றாளர்கள் ஏன் அதற்காக போராடி, இந்த போட்டிகளை ரத்து செய்ய முயலவில்லை. அப்படிச் செய்திருந்தால், அவர்களை நாம் பாராட்டலாம். ஏற்கனவே உச்ச நீதிமன்றம்,இந்தப் போட்டிக்கு தடைவிதிக்க முடியாது, அது சர்வதேச விளையாட்டு விவகாரம் என்று கூறிவிட்டது. இந்தப் போட்டியை நேரிலோ அல்லது தொலைக்காட்சியில் நேரலையாகவோ எவரும் பார்க்கவேண்டாம் என்று அறைகூவல் விடலாமே.
தாக்ரே ஜி ,நம்ம பிஜேபி தல எலேச்டின் வந்தா பீலா உடும் ,
Uddhav Thackeray Ji should send two boxes of bangles each to the leaders of the two Communist Parties in Tamil Nadu. Since they are frightened by the Karunainidhis Family and because of the fear, the Communists in Tamil Nadu never even one dhwara in nine dhwaras in last four years counting from 2021. Teachers, Nurses, Doctors, Transport Workers and even Sanitary Workers of Chennai Corporation came to the streets and conducted several agitations to achieve their demands and the DMK government has done nothing to the cause of the agitating work force.