வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு அம்மா... அவர்களுக்கு நன்றாக தெரியும்
ராகுலுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... அதற்க்கு ஆளுங்கட்சி ஆட்கள் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போதே அவைக்கு வெளியே ஓடி விட வேண்டியது.....
திரு அமித் ஷா அவர்களின் பேச்சு மிக அருமை.
இவர்களை கொண்டு இந்தியாவிற்கோ இந்திய மக்களுக்கோ எந்த பிரயோஜனவும் இருப்பதாக தெரியவில்லை. பார்லியமென்டின் காலத்தை வீணடிக்கத்தான் செய்கிறார்கள்.
மக்கள் இந்த பாகிஸ்தான் கான்கிராஸ் கூட்டத்தை ஒழிக்க வேண்டும்
ராகுல் அவைக்கு வருவதே டைம் பாஸ் காகத்தான் .......
1939 காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர் சுபாஷ் சந்திர போஸ் அந்த வெற்றியை ஜனநாயக முறைப்படி ஏற்காமல் காந்தி உண்ணாவிரதம் இருந்தார் , சுபாஷ் சந்திரா போஸ் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் போஸ் அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து இருந்தால் இந்தியா சுதந்திரம் இன்னும் சீக்கிரம் கிடைத்து இருக்கும் நாடும் வல்லரசாகி இருக்கும் , முதல் ஒட்டு திருட்டு மற்றும் முதல் தலைவர் திருட்டு எங்கு தொடங்கியது என்று இப்போது தெரிகின்றதா ....
இவரை ஓட்டு திருட்டு பற்றி எழுத்து பூர்வமாக ஆதாரத்துடன் புகார் கொடுக்கச் சொல்லி தேர்தல் ஆணையம் பல தடவைகள் அழைத்தும் இந்த வெத்துவேட்டு புகார் கொடுக்காமல் ஓடிப்போய் ஒளிந்து கொண்டார். இந்த லட்சணத்துல இந்த அறிவாளி நேரடி விவாதத்துக்கு கூப்புட்டாராம். அமித்ஷா வரலியாம்.
பாரத தேசம் அடிமையிலிருந்து விடுபட மோஹன்தாஸ் கரண் சந்த் மற்றும் ஜவஹர்போராடிய விடுதலை தலைவர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் பிறப்பில் ஹிந்துமதமா அல்லது வேறு மதத்திற்கு மாறினார்களா என்பதும் நாட்டு மக்கள் அறியவேண்டும். பாரதம் ஒரு பகுதி பிரிந்து பாகிஸ்தான்உருவானததற்கும் காஸ்மீரின் ஒரு சிறிய பகுதி முஸ்லீம் கட்டுப்பாட்டிற்கிக்கு போனதற்கும் இவர்களின் ஆதரவு உண்டு என்ற சந்தேகம் உள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள் விரிவடைகிறது என்றால் பாரத மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. அப்போதுதான் ராகுலின் தேசப்பற்றின் உண்மைநிலை மக்கள் அறியமுடியும்
உண்மையை சொன்னால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகளுக்கு முகம் வெலவெலத்துப்போகும், பிறகு வெளிநடப்பு என பின்னங்கால் பிடரியில் பட ஓடி சென்று கேண்டீனில் தஞ்சமடைவர்.