வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பொய்யான செய்திகளை பரப்பி கொண்டு இருக்கும் ஊடகங்களுக்கு முதலில் கடிவாளம் போடுங்கள் அதற்கு உண்டான நடவடிக்கை எடுங்கள் முதலில்
இந்தியாவின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் . திருக்குறள் சைவ சித்தாந்த நூல். மதம் மொழிகளெல்லா வற்றையும் கடந்து உண்மையை மட்டும் சொல்லும் மெய்யறிவு நூல். நாளை இந்திய மக்களும் நல்லப் பயன்கள் பெறுவார்கள். ஒரு தனி மாந்தருக்கு குடும்பத்திற்கு இனத்திற்க்கு நாட்டிற்கு அறநெறி வாழ்க்கையும் சிந்தனையும் மிக அவசியம். அறநெறி வாழ்க்கையும் வலிமையும் வளமான இந்திய நாட்டை உருவாக்கும். நாளடைவில் இந்த நற்ச் செயல் உலகிற்கும் நன்மைகள் பயக்கும்.
சைவம் அடி முடி காணாத ருத்ரனை வழங்கச் சொல்கிறது. ஆனால் திருக்குறள் எட்டு பாடல்களில் இறைவனடி இறைவனின் பாதங்களை தொழுதலின் மகிமையைக் கூறுகிறது. திருமகள், விஷ்ணு பற்றியெல்லாம் உயர்வாகக் கூறுகிறது. எங்கெங்கு காணினும் பகவத் கீதை கருத்துக்களின் எதிரொலி. எனவே திருக்குறளை ஒரே ஒரு சமயக் கோட்பாட்டுக்குள் அடைத்துவிடாதீர்கள்.
அடுத்த வருடம் தமிழகத்திற்கு தேர்தல் வருவதால்.....
கோபாலபுர கொத்தடிமையான உங்க புத்தி இப்படித்தான் கேவலமாக யோசிக்கும் உங்க திராவிட மாடல் மொதல்வர் அரிட்டாப்பட்டியில் ஸ்டிக்கர் ஒட்ட போயிருக்கிறாராம் .
சிறப்பு...