வாசகர்கள் கருத்துகள் ( 8 )
kodoora குண்டர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். தலைமை தானாக வழிக்கு வரும்
மேற்கு வங்கத்தில் - 60 லக்ஷக்கத்துக்கு மேல் இறந்தவர்களின் பெயரில் வோட்டு போட்டுக்கொண்டிருந்த TMC வாயில் மண்ணை போட்டுவிடும் தேர்தல் கமிஷன். ஒரு கோடிக்குமேல் சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷிகளுக்கு VOTER CARD அவர்களது வோட்டால் ஜெயித்துவந்த TMC இனிமேல் அதையும் இழந்துவிடும் - தேர்தல் கமிஷனின் SIR ஆல் TMC வேறு என்னதான் செய்யமுடியும். ?
த்ரவிஷ முதல் குடும்ப ஆட்சி / மம்தா ஆட்சிகள் கலைக்கப்படணும்.
இதுவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் மம்தா ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கும். நம் தமிழ் நாடு சாட்சி. ஐந்து வருடங்கள் கவர்னர் ஆட்சி நல்லது
இது என்ன பெரமாதம் , இதை விட பெசல் ஐட்டம் நம்ம மதுரையில் இருக்கு.
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடக்கிறது. இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
Time to impose President's rule so that election can be held within 6 months.
Absolute lawlessness at WB.