உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ள நிவாரணத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு

லக்னோ : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக உத்திர பிரதேச அரசு ரூ.7 கோடியை ஒதுக்கி உள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கும், நிவாரணப் பணிகளுக்காகவும் ரூ.7.07 கோடியை அரசு ஒதுக்கி உள்ளதாக நிவாரண குழு அதிகாரி கே.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி