வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வளரும் அவர்களின் குழந்தைகளுக்கு இது ஒரு தவறான முன் உதாரணம் - மட்டுமின்றி மற்றவர்களுக்கும் கூட..
பல கோடி கோடிக்கணக்கான கோள்களில் உயிர்கள் உள்ள ஒரே கோள் பூமி மட்டும் தான். பூமியில் மனிதனாக பிறப்பது அரிதினும் அரிது. கான்செர் நோய்க்கு மருத்துவம் பார்க்க தேவை இல்லை. ஆனால் சாகும்வரை உயிர் வாழ்ந்திருக்கலாம். அது இந்த இன்னுயிரை கொடுத்த ஆண்டவனை நீ மதிப்பது. உனது உயிரை எடுத்தது மட்டுமின்றி, எந்த பிரச்னையும் இல்லாத மனைவியின் உயிரை எடுத்தது கொலை குற்றம்.
மிக மிக சரியான முடிவு. 1 உடல் உபாதையில் இருக்கும் வரை இழுத்துக்கொண்டு இருக்கவேண்டும் 2 அதிக பணம் செலவு செய்ய வேண்டும் அனாவசியமாக ஆனால் பூரண குணமாகாது 3 வியாதி குணமாகாமல் இழுத்துக்கொண்டே செல்வதற்கு பணம் அதிக செலவாகும், ஒரு தொழில் உருப்படியாக செய்ய முடியாது. இப்போது இறந்து விட்டால் அந்த தண்ட செலவு எதுவும் இல்லாமல் இருக்கும், மீதமுள்ள பணம் குழந்தைகளுக்கு உதவும்.
கேன்சருக்கு பயப்படவில்லை செலவுக்கு பயப்பட்டு இந்த முடிவு பணம் இன்றி, இல்லையென்றால் குறைந்த அளவு பணம் கொண்டு மனிதர்கள் வாழ எதிர் கால அரசாங்கங்கள் வகை செய்ய வேண்டும்
பிறருக்கு ஞானம் புகட்டவேண்டிய வகுப்பினர். ஆனால் செய்தது அடாத செயல் ....
கோழைத்தனமான முடிவு
அமெரிக்கா போல, இந்தியாவிலும் துப்பாக்கி சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இது எங்கு கொண்டுபோய் விடுமோ?
நவீன மருத்துவம் சிலவற்றை குணப்படுத்தமுடியாது என்று முத்திரை குத்துவதுதான் காரணம். தன்னம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்பிக்கையோடு வாழ்வதுதான் இயற்க்கை விதி. மனிதனைத்தவிர வேறு எந்த உயிரினமும் தற்கொலை செய்துகொள்வது கிடையாது.
அநியாயமாக மனைவியை சுட்டுக் கொன்று விட்டான் இந்தப் படுபாவி. குழந்தைகளை அம்போ என்று அனாதையாக விட்டுச் சென்றது இவன் இறப்பதற்கு முன் செய்த கடைசி பாவம்..
கேன்சர் மட்டும் அல்ல. எந்த வியாதிக்கும்..மருத்துவம் செலவு செய்ய முடியவில்லை... ஏழை மக்கள் பாடு.. இன்னும் மோசம்..... ஆனால் மருத்துவர் மற்றும் ஆஸ்பிடல்... நிலை. நன்றாக இருக்கும்