வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சிக்கல் மிகுந்த வாழ்க்கை என்பது இதன் மூலம் புலனாகிறது..
சிக்கல் இல்லை.. நக்கல் ..மத வெறி கொண்டு பாக்கிஸ்தான் காரனை மணந்தால்தான் உண்மையான இஸ்லாமியர் என்று நினைத்து இப்படி அலைவது வாழ்க்கையா? உலகிலேயே மிக கேவலமாக நிலையில் பார்க்கக்கூடிய அளவில் இருப்பது பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள். அவர்களை தங்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் இங்கு இந்தியாவில் வாழும் பல இஸ்லாமியர்கள்.. அரேபியர்களுக்கோ அவர்களை தவிர மற்ற இஸ்லாமியர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள்தான் ..
சானியா மிர்ஜாவின் மகன் பாகிஸ்தான் குடிமகன் ..அம்மணி அனுப்பி வைக்க வேண்டுமா ?
ஆம்
போறேன்னு சொல்றவங்கள அனுப்பிவிடுங்க அய்யா.. தொலையட்டும்
பாகிஸ்தான்காரனை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்? இப்போ ரெண்டும்கெட்டான் நிலையா? அவதிப்படுங்க.
அந்த பெண்ணை பாக்கிஸ்தானுக்கு அனுப்புவதே சிறந்தது
ஒரு நாட்டின் தீவிரவாதத்தை ஆதரிக்கும் முடிவு, எத்தனை பேருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்குது....இப்பவே இப்படி என்றால் சுதந்திரம் பெற்ற 1947 ல் மக்கள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பார்கள்
நம் பாரத நாட்டை பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா 1947 ஆகஸ்ட் மாதம் 14 அன்று பிரித்த போது இப்படி தான் பல கோடி இந்துக்கள் ஆண்டாண்டு காலமாக தாம் மூதாதையர்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு அனாதைகளாக நம் நாட்டிற்கு வந்தனர். பல லட்சம் பேர் மதமாற்றம் செய்ய பட்டனர், இன்னும் பல லட்சம் பேர் கொடூரமாக கொள்ளப்பட்டனர், பல இந்து பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர், நம் மக்களின் சொத்துக்களை பாகிஸ்தான் ஜிகாதி பயங்கரவாதிகள் அபகரித்துக் கொண்டனர் இன்னும் பல கொடுமைகள் நம்மவர்களுக்கு நடந்தது என்பது வரலாறு. நம் நாட்டு இஸ்லாமிய பெண்கள் ஏன் கேவலமான பாகிஸ்தான் காரர்களை கல்யாண செய்ய வேண்டும், கேட்கவே அருவெறுப்பாக உள்ளது.
தவறு மக்களது அல்ல..தலைவர்களுடையது... அவர்கள் எடுத்த அவசர முடிவு, இன்று வரை இந்தியாவை பாதித்துக் கொண்டிருக்கிறது,,
போய் தொலைய வேண்டியதுதானே எப்ப நீ பாகிஸ்தானுக்கு மருமகள் ஆனியோ அப்படியே அங்கே ஓடிப் போய் இருக்கணும் எதுக்கு இந்தியா வந்த இந்த நாடகம் எல்லாம் வேண்டாம்
Let them feel the pain of separation of loved ones.