வாசகர்கள் கருத்துகள் ( 10 )
This could not be an isolated incident and there must be some thousands of Puja Khedkars working as IAS all over the country. A thorough investigation is needed to weed out the fake ias officials.
சற்று யோசித்து பாருங்கள் . இந்த பதவிக்கு வருபவர்கள் யாரவது ஒருவர் தாங்கள் பெற்ற பயிற்சி மற்றும் திறமையை எங்காவது தங்கள் வாழ்நாளில் பயன்படுத்தி , மக்களின் வறுமையைப் போக்கியிருக்கிறார்களா, திருட்டை வேரோடு கலைந்திருக்கிறார்களா ? வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்களா ?மக்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்களா ? மக்கள் பிரநிதிகள் பாடும் பாட்டுக்கு , அவர்களின் ஜதிகளுக்கு மட்டுமே ஆடவேண்டிய ஒரு இலையில் இருக்க, இந்த பதவி ஒரு அழகுக்கு மட்டுமே பயந்த்ப்படுத்தப்படுகிறது . மக்களின் வரிப்பனடம் பல லட்சம் கோடி ? பல ஆண்டுகள் மக்களுக்காக நேர்மையாக உழைத்து பெயர்பெற்ற அரசு ஊழியர்களுக்கு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக ஆளுநர் பதவிபோல் அவர்களுக்கு ஓடுதல், அவர்கள் தங்களது அனுபவங்களை கீழே பணியாற்றுபவர்களுக்கு பகிர்ந்து நாட்டை முன்னேறுவார்கள். எந்த பூனைக்கும் யாருமே மணி காட்டவே முடியாது . வந்தே மாதரம்
"பாடும் பாட்டுக்கும், .." இல்லையெனில் லைப்ரரி போன்ற ஏதோவொரு துறை தான். எல்லாம் கலந்தது. தலைவன் எவ்வழியோ ... குஜராத்தைப்போல் தமிழகத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்?
Puja Khedkar episode would not have happened without the blind connivance and active participation of some senior level ias officials. They should be taken to task.
பூஜா கேத்கர் விவகாரத்தில் இவர் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்கிறாரே!
தொண்டு பணி சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்
நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்... என்னைக்கு தென் இந்தியா மக்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோ அன்னைக்கே முறைகேடு நடந்திரிச்சு என்று அர்த்தம் பிஜேபி என்னைக்கு வந்ததோ தேர்வு வெளிப்படை இல்லை என்றாலே கோல் அழ தான் வடக்கு என்றாலே கோல் மால் தான்
நீட் தவிர எதுவும் எங்களுக்கு தெரியாது
சமச்சீர் கல்வி போன்ற உருப்படாத கல்விக்கொள்கைகளை வைத்துக்கொண்டு எப்படி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
நாட்டில் நடக்கும் தேர்வுக்குற்றங்களைத் தவிர்க்க தடுக்க பட்ஜெட் டில் 176000 கோடி ஒதுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. MORAL INSTRUCTIONS எனும் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் வகுப்பை நிறுத்தியதனால் ஏற்பட்ட தீராத நோய்.
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4