வாசகர்கள் கருத்துகள் ( 12 )
புடின் தான் அமெரிக்கா என்கிற கோடிக்கணக்கான மக்களை கொன்ற அருக்கனும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்.ரஷ்யாவை ஒழிக்கும் முயற்ச்சியில் படுதோல்வியை சந்தித்துள்ள அமெரிக்காவின் அடுத்த குறி இந்தியாவை துண்டாடுவதுதான்.
மற்ற நாட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பது என்றால், அமெரிக்காவிற்கு ரொம்ப ஆசை அவர்கள் மூக்கை அறுத்து காக்காவுக்கு போடவேண்டும்
ஐயா சைகோ, நீங்க அவங்க வேலையை எல்லாம் பிடிங்கிக்கொள்வதால் அவர்களின் மதிப்பரிந்தவர்கள் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்
அமெரிக்கா அரசை கண்டித்து அங்கு வசிக்கும் பிராமணர்கள் உடனே வெளியேறி இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்
அவர்களைத் தவிர வேறு யாரையும் இந்தியராக மதிக்க மாட்டீரோ ?
LGBTQ ..., திருமணம் இல்லை, விவாகரத்து அதிகம், Only Fans, போதைப் பழக்கம், அகதிகள் அதிகம் வருகை, துப்பாக்கிச்சூடு....etc. நீயெல்லாம் எங்களுக்கு புத்தி சொல்றா ??
இப்படி பல பிரச்சனைகள் உள்ள நாட்டிற்கு ஏன் செல்ல பிராமணர்கள் அடித்து கொள்கிறார்கள்
உன் வீடு அழுக்காக இருக்கின்றது என்று மற்றவர்களை குறை சொல்லாதே, உன் வீட்டின் அழுக்கை முதலில் நீ நீக்கு அமெரிக்காவே
காலையில் மோர்கன் மோடியை புகழ்ந்து தள்ளினார் மாலையில் இப்படி இது தான் வஞ்சப்புகழிச்சியோ
முதலாவது பிசினஸ் ரெண்டாவது மதம் பிடித்த மதம் அதாவது ஒன்ன போல மிஷநரிகளுக்கு தெரியாதா என்ன? பணம் எப்டி வருது எப்டி மதமாற்றம் நடக்குதுன்னு அதான் ரெண்டாவது அறிக்கை