வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அவங்களுக்கு சாப்பாடு வேணும்னா வரி கட்டி வாங்க சொல்லட்டும். ஏன் வரியை கட்டி ஏற்றுமதி செய்யறாங்க. ஏன் இங்கிருக்கும் இந்தியர்கள் சாப்பிட மாட்டார்களா சாமி.
இறால் பண்ணைகளால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு. மீனவர்களையும் உப்பளங்களையும் தவிக்க விடுகின்றன என்கிறார்கள். இப்படியாவது அன்னியச் செலாவணி ஈட்ட வேண்டுமா??
then how to pay for the massive and persistent of trade DEFICIT with CHINA currently at 90 billion dollar?
நிர்மலா ஜீ யிடம் சொல்லுங்க. 50000 கோடியா நிவாரணம்.குடுப்பாரு.
உள்ளூரில் கூட குறைந்த விலையில் சிறிதளவே லாபத்துக்கு விற்கலாம். நட்டம் வராமல் தடுக்க வேறு நாடுகளுக்கு அடக்க விலைக்கு விற்கலாம்.